Tag: Tamilnadu Goverment
குரூப் 4 தேர்வு பணியிடங்கள் தேவைக்கு ஏற்ப அதிகரிப்பு – தமிழக அரசு
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுகளில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களை விட, கூடுதலாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த அரசு
பொறுப்பேற்றதில்...
ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பிக்க செப். 23 வரை கால அவகாசம் நீட்டிப்பு
தமிழகத்தில் இருந்து ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க செப்டம்பர் 23ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்திய ஹஜ் குழுவானது,...
தமிழ்நாட்டிற்கு எஸ்.எஸ்.ஏ திட்டத்துக்கான ரூ.573 கோடி நிதி நிறுத்திவைப்பு
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு நிராகரித்ததால் எஸ்.எஸ்.ஏ திட்டத்துக்கான ரூ.573 கோடி நிதி நிறுத்திவைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியது.மத்திய அரசின் சர்வ சிக்ஷா அபியான் எனப்படும் எஸ்.எஸ்.ஏ. திட்டத்தை,...
மத்திய அரசின் உயர் பதவிகளில் நேரடி நியமனம் – முதலமைச்சர் கண்டனம்
மத்திய அரசின் உயர் பதவிகளில் நேரடி நியமனம் என்பது சமூகநீதி மீதான தாக்குதலாகும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வலைதளப் பதிவில், சமூகநீதியை நிலை நாட்டவும், இடஒதுக்கீட்டை...
ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட 3 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்வு
ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருவையாறு ஆகிய 3 பேரூராட்சிகளை, நகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், கடந்தாண்டு சட்டப்பேரவையில் , ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருவையாறு...
போக்குவரத்து ஓய்வூதியதாரர்களின் பணப்பலன் : ரூ.39 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை
போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு பணப்பலன் வழங்க ரூ.38 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.தமிழக அரசு போக்குவரத்துக்கழகங்களில் கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 2024 மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில்...