Tag: Tamilnadu

“16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு”- வானிலை ஆய்வு மையம் தகவல்!

 தமிழகத்தின் 16 மாவட்டங்களில் இன்று (டிச.09) சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் சிறப்பாக செயல்பட்டுள்ளது-திருமாவளவன் பேட்டிசென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தென்கிழக்கு...

முதலமைச்சரை நேரில் சந்தித்து நிவாரண நிதியை வழங்கிய டி.வி.எஸ். குழுமத்தின் தலைவர்!

 'மிக்ஜாம்' புயலால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் சீரமைப்புப் பணிகள் மற்றும் மீட்புப் பணிகள், நிவாரண பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தமிழக அரசுக்கு உதவும் வகையில்,...

புயல் நிவாரண நிதிக்கு ஒரு மாத ஊதியம் வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 மிக்ஜாம் புயல் நிவாரண நிதிக்கு ஒரு மாத ஊதியத்தை வழங்கினார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.கலைத்தாயின் புதல்வன் ‘கங்கை அமரன்’… பிறந்தநாள் சிறப்பு பதிவு!இது குறித்து தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

“சென்னை வெள்ள மேலாண்மைத் திட்டத்திற்கு ரூபாய் 561.29 கோடி”- மத்திய உள்துறை அமித்ஷா உத்தரவு!

 சென்னையில் வெள்ள மேலாண்மை என்ற புதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து ரூபாய் 561.29 கோடியை விடுவித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.“மழைநீர் வடிகால்- வெள்ளை அறிக்கை தேவை”- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!இது...

மழை பாதிப்பு- தமிழகத்திற்கு ரூபாய் 450 கோடி ஒதுக்கீடு!

 மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு ரூபாய் 450 கோடியை விடுவித்தது மத்திய அரசு.வெள்ள நீரில் பாட்டு பாடி.. படகோட்டி.. மகிழ்ந்த மன்சூர் அலிகான்'மிக்ஜாம்' புயல் மற்றும் கனமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு...

திருவள்ளூர், ராணிப்பேட்டையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

 திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய இரண்டு மாவட்டங்களில் இன்று (டிச.05) கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.“இயல்பு நிலை திரும்ப மேலும் சில காலம் தேவைப்படலாம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!வானிலை நிலவரம் தொடர்பாக,...