Tag: Tamilnadu

மீனவர்களை விடுவிக்கக் கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!

 மாலத்தீவு கடற்படையால் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.தங்கம் விலை கிடுகிடுவென உயர்வு…வெள்ளி...

“கருக்கா வினோத்திற்கும், PFI அமைப்பினருக்கும் தொடர்பு இல்லை”- சென்னை காவல் ஆணையர் பேட்டி!

 கருக்கா வினோத்திற்கும், PFI அமைப்பினருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.ஹாரிஸ் ஜெயராஜின் இசை நிகழ்ச்சிக்கு கடுமையான கட்டுப்பாடுகளுடன் அனுமதி!ஆளுநர் மாளிகையின் முகப்பு வாயிலில்...

“இந்திய துறைமுகங்களில் கட்டமைப்பு வசதிகளை அதிகரிப்பது அவசியம்”- குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பேச்சு!

 இந்திய துறைமுகங்களில் கட்டமைப்பு வசதிகளை அதிகரிப்பதுடன், செயல்பாட்டு நடைமுறைகளில் எளிதாக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.“ஆளுநரை மாற்றிவிட வேண்டாம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு...

“மூன்று மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு”- வானிலை ஆய்வு மையம் தகவல்!

 தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று (அக்.27) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.“ஆளுநரை மாற்றிவிட வேண்டாம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!சென்னை மண்டல வானிலை...

“நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்திடுக”- குடியரசுத்தலைவரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வலியுறுத்தல்!

 தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதாவிற்கு உடனே ஒப்புதல் தர வேண்டும் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் வழங்கி வலியுறுத்தியுள்ளார்.“ஆளுநரை மாற்றிவிட வேண்டாம்”- முதலமைச்சர்...

“ஆளுநரை மாற்றிவிட வேண்டாம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

 மக்களவைத் தேர்தல் முடியும் வரை ஆளுநரை மாற்றிவிட வேண்டாம் என கோரிக்கை வைக்கிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.‘மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டம்’- மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!சென்னையில்...