Tag: TamilNaduPolitics

த.வெ.க-வின் நகர்வுகளும் இடதுசாரிகளின் மெளனமும் – மூத்த பத்திரிகையாளர் விஜயசங்கர் விமர்சனம்

தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல், தமிழக வெற்றிக் கழகத்தின் (தாவெக) வியூகங்கள் மற்றும் கூட்டணியில் உள்ள இடதுசாரி கட்சிகளின் செயல்பாடுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் விஜயசங்கர் பல்வேறு முக்கிய கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.​செய்தியாளர்களைக் கையாளுவதில்...

“சினிமா போல் ஓவர்நைட் சமூக நீதி சாத்தியமில்லை!” – விஜய்க்குத் திருமாவளவன் ‘ட்விஸ்ட்’; சுதாரிக்கும் தமிழக அரசியல் களம்!

தமிழக அரசியல் களத்தில் தற்போதைய சூழல், சமூக ஊடகக் கருத்துச் சுதந்திரப் பறிப்புகள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் புதிய நகர்வுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே பல்வேறு அதிரடியான அரசியல் அலசல்களை...

“ஜனநாயகன் படத்திற்கு அரசு விடுமுறை விட்டாலும் ஆச்சரியமில்லை!” – தவெக அரசை75 வெளுத்து வாங்கிய ஆர்.பி. உதயகுமார்!

"தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு, மேகதாது அணை விவகாரம் எனப் பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கும் வேளையில், முதல்வர் விஜய்யின் பட வெளியீட்டைத் திருவிழா போல் கொண்டாடச் சொல்லும் தவெக அரசின் நிர்வாகம்...

ரீல்ஸ் ஆட்சி நடத்தும் கத்துக்குட்டி முதலமைச்சர் விஜய்…” – கோவில்பட்டி திமுக கூட்டத்தில் கீதா ஜீவன், ஆர்.எஸ்.பாரதி கடும் விமர்சனம்!

"ஒரு தோல்வியால் திமுக அழிந்துவிட்டது என்று நினைப்பவனை விட முட்டாள் யாரும் இல்லை" என்று திமுக கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியும், "தமிழகத்தில் தற்போது ரீல்ஸ் ஆட்சிதான் நடந்து கொண்டிருக்கிறது" என்று முன்னாள்...

‘ஊடகங்களை அச்சுறுத்தி மௌனமாக்க முயல்வது எந்த அரசுக்கும் நல்லதல்ல’: ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. எச்சரிக்கை!

பத்திரிகையாளர் விஜயனின் செல்போனை உடனே ஒப்படைக்க மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை!விசாரணை என்ற பெயரில் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தி, அலைக்கழிக்கும் நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும், ஊடகங்களை மௌனமாக்கும் முயற்சிகள் எந்த அரசுக்கும்...

பழனி கோயில் நிலப் பதிவில் மெகா தில்லுமுல்லு: 67 கி.மீ தூரத்து சார்பதிவாளர் வந்தது ஏன்? திமுக கேள்வி!

குற்றவாளிகளை அறநிலையத்துறை அமைச்சர் காப்பாற்ற முயற்சிப்பதாக பரந்தாமன் குற்றச்சாட்டு!பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான நில விவகாரத்தில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாகவும், இதில் சட்டவிரோத 'பினாமி' பரிவர்த்தனை நடந்திருக்குமோ என்ற பலத்த சந்தேகம்...