Tag: Telangana

கட்டுமான நிறுவனம் தொடங்கி ரூ.300 கோடி மோசடி..! பெண் தொழிலதிபர் கைது!

பெண் தொழிலதிபர் ரூ.300 கோடி மோசடி வழக்கிய சிக்கி வெளிநாடு தப்பிச்செல்ல முயன்றபோது கைது!தெலங்கானா மாநிலம் நிஜாம்பேட்டையை சேர்ந்தவர் விஜயலட்சுமி (48). இவர் கடந்த 2018ம் ஆண்டு கட்டுமான நிறுவனம் தொடங்கி குறைந்த...

மனைவியை கொன்று உடல் உறுப்புகளை குக்கரில் சமைத்து கூவத்தில் வீசிய முன்னாள் ராணுவ வீரர்..!

தெலுங்கானாவில் திகிலூட்டும் வகையில் மனைவி கொல்லப்பட்டு, அவரது உடல் துண்டு துண்டாக நறுக்கப்பட்டு, பின்னர் பிரஷர் குக்கரில் வேகவைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.தெலுங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் இந்த கொடூரமான கொலை சம்பவம்...

ஒரு காலத்தில் எப்படி இருந்த மனுஷன்..? கிராமத்து பண்ணை நிலத்தில் பேரனுடன் விவாசாய வேலை செய்யும் எதிர்கட்சித் தலைவர்..!

தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட படுதோல்விக்குப் பிறகு, பாரதிய ராஷ்டிரா சமிதி தலைவரும், தெலுங்கானாவின் நியமிக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவருமான சந்திர சேகரராவ் தனது பண்ணை வீட்டிற்குள் பெரும்பாலும் நாட்களைக் கழித்து வருகிறார்.இப்போதைக்கு, தனது...

நியூயார்க், லண்டனை போல மாறும் ஹைதராபாத்… ரேவந்த் ரெட்டி உருவாக்கும் ‘எதிர்கால நகரம்’..!

தெலுங்கானாவில் 'ஃபுயூச்சர் சிட்டி ' ஒன்றை உருவாக்க தனது அரசு திட்டமிட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார். வணிகம் செய்வதற்கு மிகவும் எளிதான சூழல் அமைப்பை உருவாக்கும் நோக்கத்துடன், ஹைதராபாத்தை மாசு...

ஐதராபாத்தில் கார் எரிந்து இருவர் உயிரிழப்பு – விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

ஐதராபாத்தில் கார் எரிந்து இருவர் உயிரிழந்த சம்பவம் போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல். வெவ்வேறு சாதிகளை சேர்ந்தவர்கள் காதலை பெற்றோர் ஏற்காதது, பெண்ணின் உறவினர் காதல் விவகாரம் வீட்டில் சொல்வதாக கூறி பணம்...

தெலங்கானாவில் பைக்கில் சென்றவர் மீது காற்றாடி நூல் கழுத்தை அறுத்ததால் பரபரப்பு!

பைக்கில் சென்றவர் மீது காற்றாடி மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி  கொத்தகுடெம் நகரில் அமைந்துள்ள ஹெரிடேஜ் பால்  நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். சந்துருகொண்டா மண்டலம் குர்ராய் குடம்...