Tag: thirukural

31 –  வெகுளாமை –  கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

301. செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்         காக்கினென் காவாக்கா லென் கலைஞர் குறல் விளக்கம்  - தன் சினம் பலிதமாகுமிடத்தில் சினம் கொள்ளாமல் இருப்பவனே சினங்காப்பவன்; பலிக்காத இடத்தில் சினத்தைக்...

30 – வாய்மை –  கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

291. வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றுந்         தீமை யிலாத சொலல் கலைஞர் குறல் விளக்கம்  - பிறருக்கு எள்முனையளவு தீமையும் ஏற்படாத ஒரு சொல்லைச் சொல்வதுதான் வாய்மை எனப்படும். 292. பொய்ம்மையும்...

29 –  கள்ளாமை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

281. எள்ளாமை வேண்டுவா னென்பான் எனைத்தொன்றுங்         கள்ளாமை காக்கதன் நெஞ்சு கலைஞர் குறல் விளக்கம்  - எந்தப் பொருளையும் களவாடும் நினைவு தன் நெஞ்சை அணுகாமல் பார்த்துக் (காத்துக்) கொள்பவனே...

28 – கூடா ஒழுக்கம்- கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

271. வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்         ஐந்தும் அகத்தே நகும் கலைஞர் குறல் விளக்கம்  - ஒழுக்க சீலரைப் போல் உலகத்தை ஏமாற்றும் வஞ்சகரைப் பார்த்து அவரது உடலில் கலந்துள்ள...

27 – தவம் – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

261. உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை         அற்றே தவத்திற் குரு கலைஞர் குறல் விளக்கம்  - எதையும் தாங்கும் இதயத்தைப் பெற்றிருப்பதும், எந்த உயிருக்கும் தீங்கு செய்யாமல் இருப்பதும்தான் "தவம்"...

26 – புலால் மறுத்தல்- கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள்.கலைஞர் குறல் விளக்கம்  - தன் உடலை வளர்ப்பதற்காக வேறொரு உயிரின் உடலை உணவாக்கிக் கொள்பவர் எப்படிக் கருணை யுள்ளம் கொண்டவராக இருக்க முடியும். 252....