Tag: thirukural

37 –  அவா அறுத்தல் – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

361. அவாவென்ப எல்லா உயிர்க்குமெஞ் ஞான்றுந்         தவாஅப் பிறப்பீனும் வித்து கலைஞர் குறல் விளக்கம்  - ஆசையை, எல்லா உயிர்களிடமும், எல்லாக் காலத்திலும் தவறாமல் தோன்றி முளைக்கும் விதை என்று...

36 – மெய்யுணர்தல் – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

351. பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்         மருளானாம் மாணப் பிறப்பு கலைஞர் குறல் விளக்கம்  - பொய்யான ஒரு பொருளை மெய்ப்பொருள் என்று மயங்கி நம்புகிறவனின் வாழ்க்கை சிறப்பாக அமையாது. 352....

35 – துறவு – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

341. யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்         அதனின் அதனின் இலன் கலைஞர் குறல் விளக்கம்  - ஒருவன் பல வகையான பற்றுகளில் எந்த ஒன்றை விட்டு விட்டாலும், குறிப்பிட்ட அந்தப்...

34 – நிலையாமை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

331. நில்லாத வற்றை நிலையின என்றுணரும்         புல்லறி வாண்மை கடை கலைஞர் குறல் விளக்கம்  - நிலையற்றவைகளை நிலையானவை என நம்புகின்ற அறியாமை மிக இழிவானதாகும். 332. கூத்தாட் டவைக்குழாத் தற்றே...

33 – கொல்லாமை –  கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

321. அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்         பிறவினை எல்லாந் தரும் கலைஞர் குறல் விளக்கம்  - எந்த உயிரையும் கொல்லாதிருப்பதே அறச்செயலாகும். கொலை செய்தல் தீயவினைகள் அனைத்தையும் விளைவிக்கும். 322. பகுத்துண்டு...

32 – இன்னா செய்யாமை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

311. சிறப்பீனுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா         செய்யாமை மாசற்றார் கோள் கலைஞர் குறல் விளக்கம்  - மிகுந்த செழிப்பைத் தருகின்ற செல்வத்தைப் பெறக் கூடுமென்றாலும் அதன் பொருட்டுப் பிறருக்குக் கேடு...