Tag: thirukural
37 – அவா அறுத்தல் – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
361. அவாவென்ப எல்லா உயிர்க்குமெஞ் ஞான்றுந்
தவாஅப் பிறப்பீனும் வித்து
கலைஞர் குறல் விளக்கம் - ஆசையை, எல்லா உயிர்களிடமும், எல்லாக் காலத்திலும் தவறாமல் தோன்றி முளைக்கும் விதை என்று...
36 – மெய்யுணர்தல் – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
351. பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்
மருளானாம் மாணப் பிறப்பு
கலைஞர் குறல் விளக்கம் - பொய்யான ஒரு பொருளை மெய்ப்பொருள் என்று மயங்கி நம்புகிறவனின் வாழ்க்கை சிறப்பாக அமையாது.
352....
35 – துறவு – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
341. யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்
கலைஞர் குறல் விளக்கம் - ஒருவன் பல வகையான பற்றுகளில் எந்த ஒன்றை விட்டு விட்டாலும், குறிப்பிட்ட அந்தப்...
34 – நிலையாமை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
331. நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை
கலைஞர் குறல் விளக்கம் - நிலையற்றவைகளை நிலையானவை என நம்புகின்ற அறியாமை மிக இழிவானதாகும்.
332. கூத்தாட் டவைக்குழாத் தற்றே...
33 – கொல்லாமை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
321. அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும்
கலைஞர் குறல் விளக்கம் - எந்த உயிரையும் கொல்லாதிருப்பதே அறச்செயலாகும். கொலை செய்தல் தீயவினைகள் அனைத்தையும் விளைவிக்கும்.
322. பகுத்துண்டு...
32 – இன்னா செய்யாமை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
311. சிறப்பீனுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா
செய்யாமை மாசற்றார் கோள்
கலைஞர் குறல் விளக்கம் - மிகுந்த செழிப்பைத் தருகின்ற செல்வத்தைப் பெறக் கூடுமென்றாலும் அதன் பொருட்டுப் பிறருக்குக் கேடு...
