Tag: Thirumavalavan

விசிக 8 தொகுதிகள் பெற்றது ஏன்? திருமவளவன் விளக்கம்…

திமுக கூட்டணியில் 8 சீட்டுகளை வாங்கியது ஏன் என்பது குறித்து தொண்டர்களிடம் திருமாவளவன் விளக்கமளித்துள்ளாா்.திமுக கூட்டணியில் குறைந்த தொகுதிகளை ஏற்க வேண்டிய சூழல் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விரிவான...

பலமுறை எச்சரிக்கை செய்தும் அலட்சியம்.. எஸ்மா சட்டத்தை திணிக்கும் மத்திய அரசு – திருமா கண்டனம்..!!

எரிவாயு தட்டுப்பாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்காமல், மத்திய அரசு எஸ்மா சட்டத்தை திணிப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரான் நாட்டை அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்கத் தொடங்கியதன்...

அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பது தவறு கிடையாது… கேட்பதால் கூட்டணி உடையாது – திருமாவளவன் பேட்டி

கூட்டணியை பாதுகாப்பதில் அக்கறையோடு இருக்கிறோம். கேட்பதால் கூட்டணி உடையாது. அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பது தவறு கிடையாது என விசிக தலைவர் திருமாவளவன் பேட்டியளித்துள்ளாா்.திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் இன்று...

குடியுரிமை பறிக்க சதி…புள்ளி விவரத்தோடு பேசிய திருமாவளவன்… நாடாளுமன்றத்தில் அனல் பறந்த விவாதம்…

குடிமக்களின் வாக்குரிமையை அடிப்படை உரிமையாக அரசமைப்புச் சட்டத்திலே இணைக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் தொல்காப்பியன் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளாா்.SIR வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கையை  கண்டித்து நாடாளுமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி...

ஒருதலைச் சார்போடு, அரசமைப்புச் சட்டத்துக்குப் புறம்பாக நடந்துகொள்ளும் நீதிபதி பதவி விலக வேண்டும்  – திருமாவளவன் வலியுறுத்தல்

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தானே முன்வந்து பதவி விலகவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, ”நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களைப் பதவி...

இலங்கை அரசமைப்பு மாற்றத்தில் இந்தியா தலையிட வேண்டும் – திருமாவளவன் வலியுறுத்தல்

ஈழ தமிழர்களுக்கான தாயகத்தை அங்கீகரித்து, அவர்களுக்கு தன்னாட்சி அதிகாரத்தை வழங்கும் வகையில் அரசியல் அரசமைப்பு மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர்...