Tag: Thoothukudi Lockup Death
தூத்துக்குடியில் லாக்-அப் மரணம்? தென்பாகம் போலீசார் அடித்துக் கொன்றதாக உறவினர்கள் குற்றச்சாட்டு; உடலை வாங்க மறுத்துப் போராட்டம்!
தூத்துக்குடியில் சட்டவிரோதமாக மது விற்றதாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 26 வயது வாலிபர், மருத்துவமனையில் பலத்த காயங்களுடன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் அடித்துக் கொன்றதாகக் கூறி...
