Tag: Three-language policy
மும்மொழிக் கொள்கை அமலாக்கம்: சி.பி.எஸ்.இ. மறுபரிசீலனை செய்ய உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்!
சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையை நடப்பாண்டிலேயே அவசர கதியில் அமல்படுத்துவது மாணவர்களைப் பாதிக்கும் என்பதால், நடப்பு கல்வியாண்டில் 6-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு விலக்கு அளிப்பது குறித்து மறுபரிசீலனை செய்ய மத்திய இடைநிலைக்...
மும்மொழிக் கொள்கையின் சாயம் வெளுத்தது! — 24 ஆயிரம் பேர் பேசும் மொழிக்கு 6,000 பிஎம் ஸ்ரீ ஆசிரியர்களா?
"24,000 பேர் பேசும் மொழிக்கு 6,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களா?" — நாடாளுமன்றத்தில் வெளியான அதிர்ச்சி புள்ளிவிவரத்தால் தமிழ் ஆர்வலர்கள் கொந்தளிப்பு!நாடு முழுவதும் இயங்கி வரும் 'பிஎம் ஸ்ரீ' (PM SHRI) மாதிரிப் பள்ளிகளில்,...
“மும்மொழிக் கொள்கை மாணவர் மீதான கொடூரத் தாக்குதல்” – மத்திய அரசுக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. கடும் எச்சரிக்கை!
சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையைக் கட்டாயமாக்கியுள்ள மத்திய பாஜக அரசின் முடிவு, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல் என்றும், இந்தியாவின் ஒற்றுமையைச் சிதைக்கும் இந்த ஆபத்தான விளையாட்டை மோடி...
