Tag: Tiruvallur Crime
“மாவு வேணும்”னு கேட்டு உள்ளே போன கும்பல்.. தனியாக இருந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. பழவேற்காட்டில் பகீர்!
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில், பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல் ஒன்று, நகைக்காக 55 வயது பெண்ணைக் கழுத்தில் கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, 15 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச்...
