Tag: TN Govt

யார் யாருக்கு வெள்ள நிவாரண நிதி?- இன்று அறிவிக்கிறது தமிழக அரசு!

 சென்னையில் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அனைவருக்கும் தலா 6,000 ரூபாய் ரேஷன் கடைகள் மூலம் ரொக்கமாக வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக, யார்...

அரையாண்டு தேர்வுக்கான புதிய அட்டவணை வெளியீடு!

 'மிக்ஜாம்' புயல் பாதிப்புக் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை.மழை வெள்ள நீரில் மூழ்கிய கொரட்டூர் இ எஸ் ஐ மருத்துவமனை மருந்துகள்!அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 6-...

“பள்ளிகள் தூய்மைப் பணிக்கு ரூபாய் 1.90 கோடி ஒதுக்கீடு”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

 தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் பள்ளிகளில் தூய்மைப் பணி மேற்கொள்ள ரூபாய் 1.90 கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.மழை வெள்ள நீரில் மூழ்கிய கொரட்டூர் இ எஸ் ஐ மருத்துவமனை மருந்துகள்!இது...

தமிழகத்தில் அரையாண்டுத் தேர்வு ஒத்திவைப்பு!

 தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நாளை (டிச.11) தொடங்கவிருந்த அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.சென்னையை உலுக்கிய மிக்ஜாம் புயல்- விஜய் டிவி புகழ் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிஇது குறித்து...

“ஒருவாரத்தில் நிவாரணத் தொகை வழங்கப்படும்”- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி!

 கனமழை, வெள்ளப் பாதிப்புகளுக்காக அறிவிக்கப்பட்டுள்ள 6,000 ரூபாய் நிவாரணத் தொகையை வழங்கும் பணி ஒருவாரத்தில் தொடங்கும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். எதிர்க்கட்சிகள் என்றாலே வெள்ளை அறிக்கை கேட்பது வழக்கம்...

“நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்”- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

 மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணத் தொகையை ரூபாய் 12,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.மழை வெள்ள நீரில் மூழ்கிய கொரட்டூர் இ எஸ் ஐ...