Tag: Tragedy

நட்பால் ஏற்பட்ட விபரீதம்! சப் இன்ஸ்பெக்டரின் மகள் தற்கொலை!

நட்பாக பழகியதை நம்பி பெண் கொடுத்ததால் ஏற்பட்ட விபரீதம். 11 மாதங்களே ஆன நிலையில் பெண் சிறப்பு சப் இன்ஸ்பெக்டரின் மகள் தற்கொலையால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. தற்கொலைக்கு தூண்டியதாக அணைக்கட்டு சிறப்பு அணைக்கட்டு...

பொது தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவி தற்கொலை! தஞ்சையில் சோகம்!

தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் பன்னிரெண்டாம் பொது தேர்வில் தோல்வி அடைந்துவிடுமோ என்ற பயத்தில் தற்கொலை செய்து கொண்டாா்.தஞ்சை மாவட்டத்திலுள்ள பாபநாசத்தில் மாணவி ஆர்த்திகா பன்னிரெண்டாம் வகுப்பு தோ்வு எழுதியுள்ளாா். இவா் பொது தேர்வில்...

தகாத உறவால் எற்பட்ட வாக்குவாதம்…கொலையில் முடிந்த சோகம்

பொன்னேரி அருகே ஏரிக்கரையில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அதே கிராமத்தை சேர்ந்த இளைஞர் கைது. அத்தை உடனான தகாத உறவை தட்டி கேட்ட போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அடித்து கொலை.திருவள்ளூர் மாவட்டம்...

மகனை கொலை செய்ய மருமகளுடன் கைகோர்த்த தாய் – மது பழக்கத்தால் அரங்கெறிய சோகம்

மது குடிக்க பணம் கேட்டு அடித்து துன்புறுத்திய மகனை தாயும் மருமகளும் இணைந்து தோசையில் பூச்சி கலந்து கொடுத்து கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகேயுள்ள குமளம் சீனிவாசபுரம்...

காங்கிரஸ் பேரியக்கம் மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டிற்கும் மன்மோகன் சிங் மறைவு பேரிழப்பு – முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வேதனை!

மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் - காங்கிரஸ் பேரியக்கம் மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டிற்கும் மன்மோகன் சிங் மறைவு பேரிழப்பு என...

சுவற்றில் ஏறி தேங்காய் பறிக்க முயன்ற நபர் : மின்வயரை மிதித்ததால்

தேங்காய் பறிக்கும்போது மின்சாரம் தாக்கி துடிதுடித்து இறந்த நபர். பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்.சென்னை அம்பத்தூர் சூரப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன்/53 வயது நிரம்பிய இவர் தனது வீட்டின் அருகே இருந்த தென்னை...