Tag: Viduthalai Puligal

புலம்பெயர் ஈழத்தமிழர்களை அணி திரள்வதை தடுக்கும் மாயை சீமான்… புலம்பெயர் தமிழர் ஆருஷ் ஆதங்கம்

2009ஆம் ஆண்டிற்கு பின்னர் ஈழத்தமிழர்கள் ஓரணியில் திரண்டுவிடக் கூடாது என்பதற்காக மடைமாற்றப்பட்டதுதான் சீமான் என்ற பிம்பம் என்றும், அது இன்றும் தமிழ் மக்களை அழித்துக்கொண்டிருப்பதாகவும் புலம்பெயர் இலங்கை தமிழர் அருஷ் குற்றம்சாட்டியுள்ளார்.இலங்கை தமிழர்...

சுயநல வெறி – சீமான் மறுபக்கம்… உண்மைகளை உடைக்கும் சுப.வீரபாண்டியன்!

தமது அரசியல் வாழ்வியலில் சீமானை போன்று இதுவரை இவ்வளவு பொய்யோடு, தன்னல வெறியோடு ஒரு மனிதரை பார்த்தது இல்லை என திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.சீமானின் ஈழ...

பிரபாகரனே பெரியாரிஸ்டுதான்… தரவுகளுடன் கொளத்தூர் மணி!

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் ஒரு பெரியாரியவாதி என்றும், அந்த இயக்கத்தில் பலர் பெரியாரியவாதிகளாக இருந்தனர் என்றும் திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி தெரிவித்துள்ளார்.பிரபாகரனுக்கு எதிராக பெரியாரை சீமான் முன்னிறுத்துவது தொடர்பாக...

திராவிட கோட்டையில் ஓட்டை போடும் சீமான்… பெரியார் மீதான தாக்குதலின் பின்னணியை உடைக்கும் தோழர் மருதையன்!

பெரியார் மீதான சீமானின் தாக்குதல் என்பது நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் ஒரு நிகழ்வின் படிநிலை என்றும், இதனை பெரியாரியவாதிகள் சிந்தித்து பார்க்க வேண்டும் என தோழர் மருதையன் தெரிவித்துள்ளார்.பெரியாரிய உணர்வாளர்கள் போராட்டம்...

விடுதலை புலிகள் இயக்கத்தின் தடையை நீட்டிப்பது அநீதியான செயல் – வைகோ கண்டனம்!

தவறான நோக்கத்தோடு உண்மைக்கு மாறாக புலிகள் இயக்கத்தின் தடையை நீட்டிப்பது என்பது அநீதியான செயலாகும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிப்பதாக...