Tag: Violence

அரசியல் தலைவர்களை குறிவைக்கும் வன்முறை கண்டிக்கத்தக்கது – செல்வப்பெருந்தகை கண்டனம்

அரசியல் தலைவர்களை குறிவைத்து வன்முறைச் செயல்களில் ஈடுபடுவது மிகவும் கவலைக்குரியதாகும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ”பரூக் அப்துல்லா அவர்களை குறிவைத்து...

வன்முறையை தூண்டுவதே பா.ஜ.க.வின் நோக்கம் – முதல்வர் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் மத வன்முறையை தூண்டுவதே என்பதே பாஜகவின் நோக்கமாக உள்ளது என  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளாா். தமிழ்நாட்டுக்கு தொடர்ந்து வஞ்சகம் செய்து வரும் பாஜக, தமிழ்நாட்டின் எதிரியாகவே செயல்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.மத வன்முறையை...

மதவாத கும்பல்களின் வன்முறைகளை ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டும் – செல்வப்பெருந்தகை கண்டனம்

கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின்போது மதவாத கும்பல்கள் நடத்திய வன்முறைக்கு கடும் கண்டனம் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா்.இது குறித்து தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “நாடு முழுவதும் கிறிஸ்துமஸ்...

திருப்பரங்குன்றம் விவகாரம்…ஆன்மீகம் அல்ல… வரலாற்றின் மீது நடத்தப்படும் வன்முறை…

திருப்பரங்குன்ற விவகாரம் வரலாற்று உண்மைகைளைக் கடந்து மத அரசியலாக மாறிய வழக்கு.  திருப்பரங்குன்றம் மேல்முறையீடு வழக்கில், அனைத்து தரப்பினரின் வாதங்களும் முடிந்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால் நீதிமன்ற வளாகத்திற்குள் நடந்தது...

நாக்பூரில் வெறியாட்டம்… இஸ்லாமிய- இந்து மக்களிடையே வெடித்த வன்முறை- நகரம் முழுவதும் தீ

ஔரங்கசீப்பின் கல்லறையை அகற்றக் கோரி ஒரு அமைப்பு நடத்திய போராட்டத்தின் போது மத நூல் எரிக்கப்படும் என்ற வதந்தி பரவியதால் நேற்று இரவு நாக்பூரில் வன்முறை வெடித்தது. அப்போது கல் வீசப்பட்டதில் மூன்று...

ரயில் நிலையங்களில் மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டால் 2 ஆண்டுகள் சிறை

ரயில் நிலையங்களில் வன்முறையில் ஈடுபட்டால் 2 ஆண்டு வரை சிறை தண்டனை.இதனைத் தடுக்கும் பொருட்டு போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.ரயில் நிலையங்கள் ,பொது இடங்கள் மற்றும் ரயில்களில் கல்லூரி மாணவர்கள் தொடர் வன்முறையில்...