Tag: Violence
மணிப்பூரில் பயங்கரம்! பெண்கள் உட்பட 4 பேர் சுட்டுக்கொலை – அமைதி திரும்பும் நேரத்தில் மீண்டும் பதற்றம்!
மணிப்பூரில் வெவ்வேறு பகுதிகளில் மர்ம ஆயுதக் குழுக்கள் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 2 பெண்களும் அடங்குவர். மேலும், ஒரு பெண்ணின் கணவர் மற்றும் குழந்தையும் தாக்குதலில் காயமடைந்துள்ளனர்....
தமிழ்நாட்டில் ஆபாச நதி, வன்ம நதி ஓடுகிறது: சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் உருக்கம்!
தமிழ்நாட்டில் சமீபகாலமாக அதிகரித்து வரும் கண்ணியமற்ற பேச்சுக்களுக்கும் வன்ம பரப்பல்களுக்கும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.மாநிலத்தில் ஆபாச நதியும், வன்ம நதியும் ஓடிக்கொண்டிருக்கிறது; இதனை மக்கள் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்று...
மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் போராட்டங்களை வன்முறை என்று குழப்பிக்கொள்ளக் கூடாது
அண்மையில் நடைபெற்ற 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' (Cockroach Janta Party) போராட்டம் அரசாங்கத்தால் குறைத்து மதிப்பிடப்பட்டதே அதன் ஒரு முக்கிய அம்சமாகும். அரசாங்கம் தனது பலத்தைப் பயன்படுத்திப் போராட்டங்களை அடக்க முயன்றது....
”வன்முறையைத் தூண்டும் வந்தே மாதரம்!”
”வன்முறையைத் தூண்டும் வந்தே மாதரம்!”சுப.வீரபாண்டியன்
ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பதவி ஏற்பு விழாக்களில் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்படுவதையும், வந்தே மாதரம் பாடல் முதலில் இசைக்கப்படுவதையும் பார்க்கிறோம். தமிழ்த்தாய் வாழ்த்தினை அவமதிப்பதன் மூலம், தமிழ்நாட்டையும்,...
அரசியல் தலைவர்களை குறிவைக்கும் வன்முறை கண்டிக்கத்தக்கது – செல்வப்பெருந்தகை கண்டனம்
அரசியல் தலைவர்களை குறிவைத்து வன்முறைச் செயல்களில் ஈடுபடுவது மிகவும் கவலைக்குரியதாகும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ”பரூக் அப்துல்லா அவர்களை குறிவைத்து...
வன்முறையை தூண்டுவதே பா.ஜ.க.வின் நோக்கம் – முதல்வர் குற்றச்சாட்டு
தமிழ்நாட்டில் மத வன்முறையை தூண்டுவதே என்பதே பாஜகவின் நோக்கமாக உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளாா். தமிழ்நாட்டுக்கு தொடர்ந்து வஞ்சகம் செய்து வரும் பாஜக, தமிழ்நாட்டின் எதிரியாகவே செயல்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.மத வன்முறையை...
