Tag: Virudhachalam

மழையில் நனைந்து சேதமாகும் நெல்மணிகள்: லஞ்சக் குற்றச்சாட்டால் கொதிப்பில் விருத்தாசலம் விவசாயிகள்!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே பரவலூர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்யப்படுவதில் நிலவும் கடும் காலதாமதம் மற்றும் லஞ்சக் குற்றச்சாட்டுகளால் விவசாயிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.மழையில் நனைந்து வீணாகும்...