Tag: wage protest

ஆவடி அருகே பரபரப்பு: ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மைப் பணியாளர்கள் திடீர் போராட்டம்!

ஆவடி அடுத்த நடுக்குத்தகை ஊராட்சியில் பணிபுரியும் நிரந்தர மற்றும் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்களுக்கு கடந்த பல மாதங்களாக ஊதியம் முறையாக வழங்கப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டு வருவதைக் கண்டித்து, பணியாளர்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுப்...