Tag: Wife

குடித்துவிட்டு தகராறு செய்த கணவரை கொலை செய்த பெண் கைது

குடித்துவிட்டு தகராறு செய்த கணவரை கொலை செய்த பெண் கைது ஆண்டிபட்டி மலைக்கிராமத்தில் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து தகராறுசெய்த கணவரை மிளகாய் பொடியை கண்ணில்தூவி, அரிவாளால் வெட்டி கொலை செய்த பெண் கைது...

மது அருந்துவதை மனைவி கண்டித்ததால் கணவன் தூக்கிட்டு தற்கொலை

மது அருந்துவதை மனைவி கண்டித்ததால் கணவன் தூக்கிட்டு தற்கொலை மது அருந்துவதை மனைவி கண்டித்ததால் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தூத்துக்குடி அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டி காவல் நிலையத்தில் தலைமை...

குடிபோதையில் தகராறு செய்த கணவரை வெட்டிக் கொன்ற மனைவி

குடிபோதையில் தகராறு செய்த கணவரை வெட்டிக் கொன்ற மனைவி ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட கணவரை அரிவாளால் வெட்டிக்கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே...

குடித்துவிட்டு தகராறு செய்த கணவனை கொலை செய்த மனைவி

குடித்துவிட்டு தகராறு செய்த கணவனை கொலை செய்த மனைவி பண்ருட்டி அருகே குடித்துவிட்டு வீட்டில் சண்டை போட்ட கணவனை கொலை செய்த மனைவி மற்றும் மனைவியின் தந்தை ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.கடலூர்...

சிக்கன் குழம்பு வைக்காததால் மனைவியை வெட்டி கொலை செய்த கணவர்

சிக்கன் குழம்பு வைக்காததால் மனைவியை வெட்டி கொலை செய்த கணவர் சிக்கன் குழம்பு சமைக்காமல், வெறும் காரக்குழம்பு மட்டுமே சமைத்ததால், மனைவியை கொடாரியால் வெட்டி கொலை செய்த கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தெலங்கானா மாநிலம்...

மனைவி கண்முன்னே கணவர் வெட்டிக்கொலை

மனைவி கண்முன்னே கணவர் வெட்டிக்கொலை மணப்பாறை அருகே மனைவி, மகன் கண் எதிரே ஐஸ் வியாபாரி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கரும்புளிப்பட்டியைச் சேர்ந்தவர் குப்புசாமி (65)....