Tag: within

3 மாதத்திற்குள் துணைவேந்தர் நியமனத்தை முடிக்க வேண்டும்…உச்ச நீதிமன்றம் அதிரடி

அப்துல் கலாம் பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழுவை உச்ச நீதிமன்றமே அமைத்து 3 மாதத்திற்குள் நியமனங்களை முடிக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கேரள மாநிலத்தில் உள்ள அப்துல் கலாம் பல்கலைக்கழகத்திற்கு...

இனியும் காலம் தாழ்த்தாமல்10 நாள்களில் வன்னியர் இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

30 மாதங்களாக என்ன செய்கிறது ஆணையம்? இனியும் பொறுக்க முடியாது - 10 நாள்களில் வன்னியர் இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தல்.பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,...

தவெகவில் இணைந்த சில நிமிடங்களிலேயே ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற அவலம்…

அதிமுக முன்னாள் எம்எல்ஏ தவெக வில் சேர்ந்த சில நிமிடங்களிலேயே அலுவலகத்திற்குள் செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார்.அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஸ்ரீதரன் இன்று விஜய் முன்னிலையில் தன்னை தவெக வில் இணைத்துக்கொண்டார்....

வேலைக்கு சேர்ந்த ஏழேநாளில் ஊழியரின் செயல்….அதிர்ச்சியில் உரிமையாளர்!

சென்னை சைதாப்பேட்டையில் நகைக்கடையில் 60 சவரன் ஊழியர் கைவரிசை நகைகளை திருடிக் கொண்டு தப்பி ஓட்டம்.சென்னை சைதாப்பேட்டை பஜார் சாலையில் ராஜஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட சுந்தர் என்பவர் சாயார் ஜுவல்லரி என்ற பெயரில்...

விடுபட்ட மகளிருக்கு உரிமைத் தொகை: 3 மாதகாலத்தில் வழங்கப்படும் – தங்கம் தென்னரசு உறுதி

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை தகுதி வாய்ந்தவர்களுக்கு இன்னும் மூன்று மாத காலத்தில் விண்ணப்பம் பெறப்பட்டு உரிமைத்தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு காரியாபட்டி அருகே புதிய கட்டிடங்களை...

மாநிலத்தின் கடன்: நிர்ணயிக்கப்பட்ட வரம்புக்குள் தான் உள்ளது – உதயசந்திரன் விளக்கம்

மாநிலத்தின் கடன், நிர்ணயிக்கப்பட்ட வரம்புக்குள் தான் உள்ளது என நிதித்துறை செயலாளர் உதயசந்திரன் கூறியுள்ளாா்.தமிழ்நாடு 2025-26ஆம் நிதியாண்டுக்கான பொதுப்பட்ஜெட்டை இன்று காலை 9.30 மணிக்கு மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சட்டசபையில் தாக்கல்...