Tag: within
தமிழ்நாட்டுக்குள் விமான பயண கட்டணம் தாறுமாறாக உயர்ந்தது!
தமிழ்நாட்டுக்குள் பயணிப்பதற்கான உள்ளூர் விமானக் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளதால் விமான பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.தமிழ்நாட்டுக்குள் உள்ளூர் விமானக் கட்டணங்கள் தாறுமாறாக உயர்ந்துள்ளதால் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். குறிப்பாக சட்டப்பேரவைத் தேர்தலை...
திருவண்ணாமலை சம்பவம் – 5 நாளில் அறிக்கை அளிக்க டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு
திருவண்ணாமலையில் 15 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்த விவகாரம் தொடர்பாக தேசிய பெண்கள் நல ஆணையம் தானாக முன்வந்து விசாரணையை தொடங்கியது. வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கையை 5 நாட்களுக்குள் வழங்க...
அவதூறு வழக்கு – 4 வாரங்களில் பதிலளிக்க சீமானுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்…
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது ஐ.பி.எஸ் அதிகாரி வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற ஆணைக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் பதிலளிக்க சீமானுக்கு உச்சநீதிமன்றம்...
“பண வாசம்”- பட்ஜெட்டில் விழும் பொன்னாடை – குரு மித்ரேஷிவா
குரு மித்ரேஷிவாகேள்வி :குரு, எவ்வளவு சம்பாதித்தாலும் போத வில்லை, செலவுக்கு மேல் வருமானம் வர என்ன வழி?இந்த அத்தியாயத்திற்கு ஏன் இப்படியொரு தலைப்பு என்று கேட்கிறீர்களா? ஏன் எப்போதும் பட்ஜெட்டில் துண்டு விழவேண்டும்....
மின்வாரியத்தின் அதிரடி உத்தரவு… 7 நாட்களில் கேபிள் ஒயர்கள், விளம்பரத் தட்டிகள் அகற்றப்படாவிட்டால் கடும் நடவடிக்கை!
மயிலாடுதுறை மாவட்டத்தில் மின்கம்பங்கள் மற்றும் மின்வாரிய கட்டமைப்புகளில் கட்டப்பட்டுள்ள கேபிள் ஒயர்கள், விளம்பரத் தட்டிகளை 7 நாட்களுக்குள் அகற்றுமாறு தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் கடுமையான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.மயிலாடுதுறை கோட்டச் செயற்பொறியாளர் (பொறுப்பு)...
எஸ்.ஐ, தீயணைப்புத் துறை இறுதி தேர்வு பட்டியலை 30 நாட்களுக்குள் வெளியிட உயர் நீதிமன்றம் உத்தரவு
எஸ்.ஐ., தீயணைப்புத் துறை பணியிடங்களுக்கான இறுதி தேர்வு பட்டியலை 30 நாட்களுக்குள் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையத்துக்கு(TNUSRB) உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் காலியாக உள்ள 621 காவல் உதவி ஆய்வாளர்கள், 129...
