Tag: Woman killed for dowry
ரிதன்யா தற்கொலை வழக்கு… கணவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை வேண்டும்… டிஜிபி அலுவலகத்தில் தந்தை மனு!
திருப்பூர் ரிதன்யா தற்கொலை வழக்கு, பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட சட்டப் பிரிவை மாற்றி பதிவிட்டு கணவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை, டிஜிபி அலுவலகத்தில் புகார்...
வரதட்சணை கேட்டு பெண் கொலை- கணவர், மாமியார் கைது
வரதட்சணை கேட்டு பெண் கொலை- கணவர், குடும்பத்தினரை போலீசார் கைது செய்தனர்.
தாம்பரம் அருகே திருமணம் ஆன 10 மாதத்தில் வரதட்சணை கொடுமை செய்து கழுத்து நெரித்து புதுபெண்ணை கொலை செய்த கணவன் மற்றும்...