Tag: workers
தேர்தல் நெருங்குவதால் தொழிலாளர்களின் உணர்வுகளை இடைத்தரகர்கள் ஏமாற்றுவார்கள்…விழிப்பாக இருங்கள் – மா.சுப்பிரமணியன்
சென்னை அடையாறு தேர்தல் நெருங்கும் நேரம் என்பதால் இடைத்தரகர்கள் பொதுவாக தொழிலாளர்களின் உணர்வுகளை ஏமாற்றி போராட்டங்களில் ஈடுபடுவது அதிகரித்து வரும் நிலையில் சம்பந்தப்பட்டவர்கள் விழிப்பாக இருப்பது நல்லது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்...
தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதைத் அரசு உறுதி செய்ய வேண்டும் – டி.டி.வி.தினகரன்
ஐந்து மாதங்களாகப் பணி வழங்கப்படாததால் மன உளைச்சலுக்கு உள்ளாகி தூய்மைப் பணியாளர் தற்கொலை செய்து கொள்ளவதோடு, வாழ வழியின்றி தவிக்கும் தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்...
குப்பையில் போன தங்கம்…துப்புரவு பணியாளர்களுக்கு குவியும் பாராட்டு!
அம்பத்தூர் ஞானமூர்த்தி நகரில் தவறுதலாக குப்பையில் போடப்பட்ட தங்க கம்பளை ஒரு மணி நேரத்தில் தேடி கண்டுபிடித்து தந்த துப்புரவு பணியாளர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.அம்பத்தூர் ஞானமூர்த்தி நகரை சேர்ந்தவர் கிரிஜா இவர்...
தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக இடதுசாரி கட்சிகள், வி.சி.க முன் வர வேண்டும் – ஆதவ் அர்ஜூனா வலியுறுத்தல்
தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக கம்யூனிஸ்ட் மற்றும், விடுதலை சிறுத்தை இயக்கங்கள் தேர்தல் கூட்டணிகளை தூக்கிப்போட்டு தூய்மை பணியாளர்களுக்காக குரல் கொடுக்க முன் வரவேண்டும் என ஆதர் அர்ஜூனா தெரிவித்துள்ளாா்.பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளக...
பத்தாண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்
பத்தாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, ”சென்னை மாநகராட்சிக்குட்பட்ட இராயபுரம்,...
தூய்மைப் பணியாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்…
முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் தூய்மைப் பணியாளர்களுக்கு மூன்று வேளை உணவு உணவு வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைக்கிறார்.சென்னை மாநகராட்சியில் 10,000-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வரும் நிலையில், தூய்மைப் பணியாளர்கள் அதிகாலையே தங்கள்...
