Tag: workers

தவறு செய்யாமல் உழைக்க கண்ணியமான ஊதியம் கொடுங்கள்!” – டாஸ்மாக் ஊழியர்கள் அதிரடி கோரிக்கை!

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பணியாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் இணைந்து தொடர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போதைய தமிழக அரசின் 25 சதவீத ஊதிய உயர்வு அறிவிப்பு தங்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக போராட்டக்...

நீலகிரியில் 95% வளர்ச்சித் திட்டப் பணிகள் நிறைவு; தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் விலையில்லா வீடுகள் விரைவில் ஒப்படைக்கப்படும்: எம்.பி. ஆ.ராசா பேட்டி!

நீலகிரி மாவட்டம் முழுவதும் சுமார் 95 சதவீத வளர்ச்சித் திட்டப் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தெரிவித்துள்ளார். மேலும், தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்காகக் கட்டப்பட்டு வரும் விலையில்லா வீடுகளின்...

சிவகாசி அருகே பயங்கர விபத்து – பட்டாசு ஆலையில் வெடி விபத்து: தொழிலாளர்கள் சிக்கியதாக அச்சம், மீட்புப் பணியில் தொய்வு

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சாலையில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் இன்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. சிவகாசி அருகே கோப்பைநாயக்கன்பட்டி பகுதியில் இயங்கி வரும் 'குருலட்சுமி' என்ற...

“தேர்தல் வாக்குறுதியை மறந்த த.வெ.க அரசு” – சேலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் 2-வது நாளாகப் போராட்டம்!

தேர்தலுக்கு முன்பு ஒப்பந்த தூய்மை பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்வதாக வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது தூய்மைப் பணிகளைத் தனியாருக்கு ஒப்படைக்கத் திட்டமிட்டுள்ள த.வெ.க அரசைக் கண்டித்து, சேலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள்...

தனியார் ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரி திருப்பூரில் தூய்மைப் பணியாளர்கள் திடீர் வேலைநிறுத்தப் போராட்டம்!

​ஈரோட்டைத் தொடர்ந்து திருப்பூரிலும் வெடித்தது போராட்டம்; நாளை முதல் 100% முடங்கும் என எச்சரிக்கை ​13 ஆண்டு கால சுரண்டலுக்கு முற்றுப்புள்ளி வைக்க தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல். ​தமிழகத்தில் உள்ள திருப்பூர், ஈரோடு, சேலம், கோவை...

தூய்மைப் பணியாளர்களுக்கு சென்னை மாநகராட்சியின் புதிய சலுகை – கூடுதல் ஓய்வு நேரம் மற்றும் நலத்திட்டங்கள் அறிவிப்பு

சென்னை நகரில் நிலவும் கடுமையான வெப்பம் மற்றும் வெப்ப அலை காரணமாக, வெளிப்புறங்களில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களின் நலனை பாதுகாக்க பெருநகர சென்னை மாநகராட்சி பல்வேறு புதிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. இதன் ஒரு...