Abarna

Exclusive Content

7 நாளில் சரணடைந்த வல்லரசு அமெரிக்கா! – ஈரானின் இரும்புத் தாக்குதலில் மண்டியிட்டு ஓடும் டொனால்ட் ட்ரம்பின் கோழைத்தனமான நாடகம்!

சர்வதேச அரங்கு:உலகை மிரட்டி வந்த அமெரிக்க வல்லரசை வெறும் ஏழே நாட்களில்...

“விஜய் மௌனம் காக்கவில்லை; புத்திசாலித்தனமாக காய்களை நகர்த்துகிறார்!” – ரங்கராஜ் பாண்டே அதிரடி!

"2-ஆம் கட்டத் தலைவர்கள் மூலம் பதிலடி கொடுப்பது தெளிவான அரசியல் உத்தி"...

ஆணவக் கொலைத் தடுப்புக்கு தனிச்சட்டம் இயற்றத் தயங்குவது ஏன்? – முதலமைச்சர் விஜய்க்கு ‘எவிடன்ஸ்’ கதிர் கேள்வி!

"சாதியை பார்த்து அரசு பயப்படுகிறதா?" – சேலத்தில் மனித உரிமை ஆர்வலர்...

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அவமானம்: மௌனம் காப்பவர்கள் தமிழினத்தின் துரோகிகளா? – ஜேம்ஸ் வசந்தன் ஆவேசப் பேட்டி!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் முன்னுரிமை...

காவிரி விவகாரம் & பெங்களூர் பயணம்: அரசின் ‘கள்ள மௌனம்’ ஏன்? – எஸ்பிஎல் லட்சுமணன் கேள்வி!

காவிரி விவகாரம் - "தனித்து முடிவெடுப்பதைத் தவிர்த்து அனுபவமிக்கத் தலைவர்களிடம் ஆலோசியுங்கள்"...

பாகிஸ்தானில் காவலர்களுக்கு சிறப்பு பயிற்சி

பாகிஸ்தானில் தீவிரவாதிகளை எதிர்கொள்வதற்காக, காவலர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.பாகிஸ்தானில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படைகளை குறி வைத்து தீவிரவாத அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால், போலீசாருக்கு கூடுதல் பயிற்சி அளிக்கப்படுகிறது.நவீன துப்பாக்கிகள்,...

அமெரிக்காவில் புயல்; மின்சாரம் துண்டிப்பு

அமெரிக்காவின் மத்தியில் உள்ள மாகாணங்களில் வீசிய புயல் காற்றால் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.டெக்சாஸ், ஆக்லஹாமா, கேன்சஸ் உள்ளிட்ட மத்திய அமெரிக்க மாகாணங்களில் சக்திவாய்ந்த புயல் நகர்ந்ததால், பல்வேறு பகுதிகளில் சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டது....

கவனம் ஈர்க்கும் இலங்கை அம்புலுவாவா கோபுரம்

இலங்கையின் அம்புலுவாவா இடத்தில் உள்ள உயரமான கோபுரத்திலிருந்து சுற்றுலா பயணி, எடுத்துள்ள செல்பி காணொலி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது.இலங்கையின் அம்புலுவாவா என்ற இடத்தில் 48 மீட்டர் உயரம் உள்ள கோபுரம் உள்ளது....

நடிகர் பிரபு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் பிரபு, நலமுடன் வீடு திரும்பினார்.சிறுநீரகப் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட பிரபு மெட்வே மருத்துவமனையில் கடந்த 20-ம் தேதி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவருக்கு சிறுநீரகத்தில் கல்...

கனடாவில் அரசு ஊழியர்கள் டிக்டாக் செயலி பயன்படுத்த தடை

கனடாவில் அரசு ஊழியர்கள் டிக்-டாக் செயலியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்கும் பொருட்டு, டிக்-டாக் உள்ளிட்ட சீன மொபைல் செயலிகளை இந்திய அரசு ஏற்கெனவே தடை செய்துள்ளது. இதன் தொடர்ச்சியாக...

வீடியோ கால் முத்தம் கொடுக்கும் நவீன செயலி

தொலை தூர காதலர்களுக்கு உதவும் வகையில் முத்தமிடும் கருவியை, சீனாவைச் சேர்ந்த பல்கலைக்கழகம் ஒன்று உருவாக்கியுள்ளது.இந்த நவீன கருவியின் மூலம் தொலைவில் இருப்பவர்கள் கொடுக்கும் முத்தத்தை, நிஜத்தில் கொடுப்பது போல உணர முடியும்....