Aishwarya

Exclusive Content

திருவண்ணாமலை: திருநங்கைகளுக்கான அழகு போட்டியில் சென்னையை சேர்ந்த லத்திகா முதலிடம்

திருவண்ணாமலையில் திருநங்கைகளுக்கான அழகு போட்டி நடைபெற்றது. இதில் மும்பை, சென்னை, புதுச்சேரி,...

தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.1600 குறைவு!!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ....

கடலூர்: 2 வயது பெண் குழந்தையை கடத்திய தவெக பிரமுகர் கைது!!

கடலூரில் 2 வயது பெண் குழந்தையை கடத்திய வாலிபரை போலீசார் கைது...

ஆதிக்கத்திற்கு எதிரான திராவிட இயக்கத்தின் போர்க்குரல் பாவேந்தரின் பாடல்கள் – துணைமுதல்வர் புகழாரம்

சென்னை: புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் புகழ் ஓங்குக! என பாவேந்தர் பாரதிதாசன்...

ஈரானிடம் அணுஆயுதங்கள் இருந்தால் ஒட்டுமொத்த உலகமும் பணயகைதியாகி விடும் – டிரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன்: ஈரானிடம் அணுஆயுதங்கள் இருந்தால் ஒட்டுமொத்த உலகமும் பணயகைதியாகி விடும் என்று...

குழிக்குள் இருந்து மீட்ட குழந்தை உயிரிழப்பு! தகாத உறவால் நடந்த கொடூரம்

குழிக்குள் இருந்து குழந்தை உயிரிழப்பு! தகாத உறவால் நடந்த கொடூரம் திருவள்ளூர் அருகே குழிக்குள் உயிருடன் மீட்கப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.திருவள்ளூர் அருகே திருப்பாச்சூர் ஊராட்சி...

கடந்த ஆண்டை விட டெங்கு, மலேரியா பாதிப்பு குறைவு- ஈபிஎஸ்க்கு மா.சு.பதில்

கடந்த ஆண்டை விட டெங்கு, மலேரியா பாதிப்பு குறைவு- ஈபிஎஸ்க்கு மா.சு.பதில் தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 1021 மருத்துவர்கள் மற்றும் 2049 மருத்துவ பணியாளர்கள் பணியிடங்களுக்கு எம்ஆர்பி மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக...

என்எல்சிக்கு அடிமையானதா தமிழக அரசு?- அன்புமணி ராமதாஸ் கண்டனம்

என்எல்சிக்கு அடிமையானதா தமிழக அரசு?- அன்புமணி ராமதாஸ் கண்டனம்64,750 ஏக்கர் நிலங்கள் தாரைவார்ப்பு, மூன்றாவது சுரங்கத்திற்கு எதிர்ப்பில்லை. ஆகவே என்எல்சிக்கு அடிமையானதா தமிழக அரசு? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி...

நாளை முதல் 500 ரேசன் கடைகளில் ரூ.60-க்கு தக்காளி விற்பனை

நாளை முதல் 500 ரேசன் கடைகளில் ரூ.60-க்கு தக்காளி விற்பனை நாளை முதல் 500 நியாய விலைக் கடைகளில் 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்யப்படும் என கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.சென்னை...

தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண் ரயில் மோதி பலி

தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண் ரயில் மோதி பலி ஊரப்பாக்கம் அருகே தண்டவாளத்தை கடக்க முன்ற இரு இளம் பெண்கள் மீது மின்சார ரயில் மோதியதில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.செங்கல்பட்டு மாவட்டம்...

குடிபோதையில் தகராறு செய்த கணவரை வெட்டிக் கொன்ற மனைவி

குடிபோதையில் தகராறு செய்த கணவரை வெட்டிக் கொன்ற மனைவி ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட கணவரை அரிவாளால் வெட்டிக்கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே...