Aishwarya

Exclusive Content

திருவண்ணாமலை: திருநங்கைகளுக்கான அழகு போட்டியில் சென்னையை சேர்ந்த லத்திகா முதலிடம்

திருவண்ணாமலையில் திருநங்கைகளுக்கான அழகு போட்டி நடைபெற்றது. இதில் மும்பை, சென்னை, புதுச்சேரி,...

தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.1600 குறைவு!!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ....

கடலூர்: 2 வயது பெண் குழந்தையை கடத்திய தவெக பிரமுகர் கைது!!

கடலூரில் 2 வயது பெண் குழந்தையை கடத்திய வாலிபரை போலீசார் கைது...

ஆதிக்கத்திற்கு எதிரான திராவிட இயக்கத்தின் போர்க்குரல் பாவேந்தரின் பாடல்கள் – துணைமுதல்வர் புகழாரம்

சென்னை: புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் புகழ் ஓங்குக! என பாவேந்தர் பாரதிதாசன்...

ஈரானிடம் அணுஆயுதங்கள் இருந்தால் ஒட்டுமொத்த உலகமும் பணயகைதியாகி விடும் – டிரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன்: ஈரானிடம் அணுஆயுதங்கள் இருந்தால் ஒட்டுமொத்த உலகமும் பணயகைதியாகி விடும் என்று...

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.120 குறைவு

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.120 குறைவு சென்னையில் ஆடி மாதம் தொடங்கியதில் இருந்து ஏற்றம் இறக்கத்துடன் இருந்த தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது.அதிக விலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல்...

கிருஷ்ணகிரி பட்டாசு ஆலை வெடி விபத்து – பிரதமர் ரூ.2 லட்சம் நிவாரணம்

கிருஷ்ணகிரி பட்டாசு ஆலை வெடி விபத்து - பிரதமர் ரூ.2 லட்சம் நிவாரணம்தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக பிரதமர் மோடி தனது...

பாமகவினர் மீது தடியடி நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- அன்புமணி

பாமகவினர் மீது தடியடி நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- அன்புமணி நெய்வேலியில் நடந்த விரும்பத்தகாத நிகழ்வுகள் அனைத்துக்கும் காவல் துறையினர்தான் காரணம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடார்பாக அன்புமணி...

மணிப்பூரில் தற்போது அமைதி நிலவுகிறது- அண்ணாமலை

மணிப்பூரில் தற்போது அமைதி நிலவுகிறது- அண்ணாமலை இரு சமூகத்தினரிடையே பிரச்சனை கொழுந்துவிட்டு எரிந்துவரும் மணிப்பூரில் தற்போது அமைதி நிலவுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.இராமேஸ்வரம் பாஜக நகர் பொதுச் செயலாளர் முருகன் இல்லத்திற்கு...

பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி- மு.க.ஸ்டாலின்

பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி- மு.க.ஸ்டாலின்கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பட்டாசுக் கடையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களுக்கு நிதியுதவி அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதலமைச்சர்...

அண்ணாமலை செல்வது பாதயாத்திரை அல்ல பாவ யாத்திரை- மு.க.ஸ்டாலின்

அண்ணாமலை செல்வது பாதயாத்திரை அல்ல பாவ யாத்திரை- மு.க.ஸ்டாலின் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொள்வது பாத யாத்திரை அல்ல, கொடூரங்களுக்கு பரிகாரம் தேடும் பாவ யாத்திரை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னை அண்ணா...