Aishwarya
Exclusive Content
இப்படியுமா இருப்பார்கள் – குழந்தைகளை காவல் நிலையத்தில் விட்டுசென்ற பெற்றோர்…
தம்பதி இடையே தகராறு ஏற்பட்டத்தில் இரண்டு பெண் குழந்தைகளை காவல் நிலையத்திலேயே...
ஈரான் போர்: போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா மற்றும் ஈரானுடன் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக பாகிஸ்தான் தகவல்
அமெரிக்க – ஈரான் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவதில் தீவிரமாக...
வாக்கு எண்ணும் மையம் செல்ல QR கோடு அவசியம் – தேர்தல் ஆணையம்
வாக்கு எண்ணும் மையத்துக்குள் செல்ல QR CODE மற்றும் புகைப்படத்துடன் கூடிய...
‘ஜனநாயகன்’ படம் கசிவு விவகாரம் – துணிக்கடை மேலாளரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
ஜனநாயகன் படத்தை இணையதளத்தில் சட்டவிரோதமாக வெளியிட்ட பிரபல துணிக்கடை(போத்தீஸ்) மேலாளரின் முன்ஜாமீன்...
மக்களை சாதி மத ரீதியாக பிளவுபடுத்தும் பிஜேபி ஆட்சியை வீழ்த்துவோம் – சிபிஐ மேதின உறுதிமொழி
மக்களை சாதி - மத ரீதியாக பிளவு படுத்த முயலும் ஒன்றிய...
விருப்பமில்லா கருவை சுமப்பது, சிறுமிக்கு சித்ரவதை – நீதிமன்றம் கருத்து
பாலியில் வன்கொடுமைக்கு ஆளான 15 வயது சிறுமியின் கருக்கலைப்பு தொடர்பான வழக்கில்...
தமிழகம் முழுவதும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் ஒரே பாடத்திட்டம்- அமைச்சர் பொன்முடி
தமிழகம் முழுவதும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் ஒரே பாடத்திட்டம்- அமைச்சர் பொன்முடி
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆலோசனை நடத்தினார்.பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் உள்ள அரசு...
மணிப்பூர் விவகாரம்- கிளிசரின் கண்ணீர் வடித்தவர் எங்கே? கீதாஜீவன்
மணிப்பூர் விவகாரம்- கிளிசரின் கண்ணீர் வடித்தவர் எங்கே? கீதாஜீவன்பெண்களுக்கு முற்றிலும் பாதுகாப்பு இல்லாத சூழல் மணிப்பூரில் நிலவுகிறது. இதுபோன்ற கொடூர நிகழ்வுகளில் பெண்களின் நம்பிக்கையும் பாதுகாப்பும், தேசிய மகளிர் ஆணையம்தான் என சமூக...
தமிழக மீனவர்கள் 15 பேர் விடுதலை
தமிழக மீனவர்கள் 15 பேர் விடுதலை
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வர மீனவர்கள் 15 பேர் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டனர்.ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த ஜூலை 9 ஆம் தேதி மீன்பிடிப்பதற்கான...
இலங்கையில் தமிழர்களுக்கு புதிதாக வீடு கட்டித் தரப்படும்- பிரதமர் மோடி
இலங்கையில் தமிழர்களுக்கு புதிதாக வீடு கட்டித் தரப்படும்- பிரதமர் மோடி
2 நாட்கள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே பிரதமர் மோடியை சந்தித்தார். டெல்லியில் பிரதமர் மோடி-இலங்கை அதிபர்...
வேங்கைவயல் விவகாரம்- 4 சிறுவர்களுக்கு டிஎன்ஏ பரிசோதனை
வேங்கைவயல் விவகாரம்- 4 சிறுவர்களுக்கு டிஎன்ஏ பரிசோதனை
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் விவகாரத்தில் சிபிசிஐடி போலீசாருக்கு நீதிமன்றம் வழங்கிய அனுமதியின் படி குழந்தைகள் நலக்குழுவின் வழிகாட்டுதலின் அடிப்படையில் இறையூர் மற்றும் வேங்கைவயலைச் சேர்ந்த நான்கு...
மணிப்பூர் குறித்து விவாதிக்க தயார் – ராஜ்நாத் சிங்
மணிப்பூர் குறித்து விவாதிக்க தயார் - ராஜ்நாத் சிங்மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடும்...
