Aishwarya
Exclusive Content
மின் தடை ஏன்? சந்தேகம் கிளப்பும் அமைச்சர் நிர்மல் குமார்
"தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. போதுமான மின்சாரம் கையிருப்பு...
கோவை சிறுமி வழக்கு – குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்
கோவை சிறுமி கொலை வழக்கு மனிதநேயத்தை உலுக்கும் கொடூர சம்பவம் என்றும்,...
“தமிழக வெற்றி கழக அரசை லாட்டரி மார்ட்டின் கும்பல்தான் வழிநடத்துகிறது” – அனிதா ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், "தமிழக வெற்றி கழக...
‘கருப்பு’ பட வெற்றி விழா – நெகிழ்ச்சியுடன் பேசிய நடிகர் சூர்யா
மே 15-ஆம் தேதி வெளியான 'கருப்பு' திரைப்படம் உலகளவில் மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ளது....
அம்பேத்கரிய இயக்கம் அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பது நூற்றாண்டு கால வரலாற்றுத் தருணம் – திருமாவளவன் நெகிழ்ச்சி…
தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக தவெக அமைச்சரவையில் விடுதலை சிறுத்தைகள்...
கோவை சிறுமி கொலை வழக்கு: டிஜிபி நேரில் ஆய்வு – விசாரணை தீவிரம்
கோவையில் 10 வயது சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், தமிழ்நாட்டின்...
கோவாவில் விதிமுறைகளை மீறி பங்களா கட்டும் நாகார்ஜுனாவுக்கு நோட்டீஸ்
கோவாவில் விதிகளை மீறி ரூ.100 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் பங்களா பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று நடிகர் நாகார்ஜுனாவிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.டோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான நாகார்ஜுனா, வடக்கு கோவாவில்...
பத்திரப்பதிவு மாபியா மோசடி ஊழல் – லஞ்ச ஒழிப்பு துறையில் புகார்
அறப்போர் இயக்கத்தின் சார்பில், பத்திரப்பதிவு துறையில் மோசடியாக பத்திரப்பதிவு செய்த மாவட்ட பதிவாளர் பாலசுப்ரமணியன் மற்றும் பிறர் மீது லஞ்ச ஒழிப்பு துறையிலும், தலைமை செயலரிடமும், பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி மற்றும்...
தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும்
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.நாகப்பட்டினத்தில் இருந்து 480 கிலோமீட்டர் தூரத்தில் காற்றழுத்த...
சிகிச்சைக்கு வெளிநாடு செல்ல ஜெயலலிதா மறுத்தார்- சசிகலா
சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல விருப்பமில்லை என மருத்துவர்களிடம் கூறியதே ஜெயலலிதா தான் என சசிகலா தெரிவித்துள்ளார்.சென்னை கீழ்ப்பாக்கத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொண்ட பின் சசிகலா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கூறிய அவர்,...
துல்கர் சல்மான் வீட்டில் அதிர்ச்சி மரணம்!
பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மான் வீட்டில் ஆக்டிங் டிரைவராக பணியாற்றி வந்த நபர் மயங்கி விழுந்து சந்தேகமான முறையில் மரணமடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சீதாராமம், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், சார்லி உள்ளிட்ட...
ஒரே இடத்தில் 3 பேருக்கு கொரோனா இருந்தால் அந்த பகுதி முழுவதும் டெஸ்ட்
சென்னை மாநகராட்சி மதுரவாயல் தொகுதி வளசரவாக்கம் மண்டலம் -11 ல் 147 ஆவது வார்டுக்கு உட்பட்ட கங்கா நகர் பகுதியில் திமுகவின் மறைந்த அன்பழகன் அவரின் இனமான பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழா...
