Apc News Desk
Exclusive Content
“இலவசங்கள் வேண்டாம்; வேலைவாய்ப்பும் தகுந்த ஊதியமுமே இலக்கு” – சீமான் அதிரடி முழக்கம்!
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின்...
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் குறித்து முக்கிய தகவல் வெளியீடு
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே மாதத்தின் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும்...
சிறுபான்மையினரின் எண்ணங்களை த.மா.கா. தொடர்ந்து பிரதிபலிக்கிறது: ஜி.கே.வாசன் அதிரடி
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப்...
தமிழகத்தில் எரிபொருள் தட்டுப்பாடு…வதந்திகளை நம்ப வேண்டாம் – தமிழ்நாடு பெட்ரோலியம் டீலர்கள் சங்கம் உறுதி
தமிழகத்தில் எரிபொருள் தட்டுப்பாடு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என தமிழ்நாடு...
ஆஸ்திரேலியாவில் தீவிரமடையும் எரிபொருள் தட்டுப்பாடு: 500-க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்குகள் மூடல்!
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் சூழல் காரணமாக உலகளவில்...
வேட்பாளர் பட்டியல் வெளியீடு…தாமரை சின்னத்தில் போட்டி ஏன்? –ஜி.கே.வாசன் விளக்கம்
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமிழ் மாநில்...
கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் – அதிமுகவை சேர்ந்த சாராய வியாபாரி தப்பி ஓட்டம்
கள்ளக்குறிச்சி கள்ள சாராய விவகாரத்தில் விசாரணைக்கு அழைத்து சென்ற அதிமுகவை சேர்ந்த சாராய வியாபாரி காவல்நிலையத்தில் இருந்து தப்பினார். மேலும் சிகிச்சையில் இருந்த 4 நோயாளிகளும் ஓட்டம் பிடித்தனர்.கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து...
கணவன், மனைவி பெயரில் தனித்தனியான ரேஷன் அட்டைகள் வழங்க வேண்டும் – எம்எல்ஏ அசோகன்
நேற்று நடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் கூட்டுறவு மற்றும் உணவுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் சிவகாசி எம்எல்ஏ அசோகன் விவாகரத்து பெறாமல் பிரிந்து வாழும் கணவர்களுக்கு தனித்தனி ரேஷன் அட்டைகள் வழங்க வேண்டும்...
விஷசாராய விவகாரம்: 10 பேர் 6 நாட்கள் கஸ்டடி
கள்ளக்குறிச்சியில் விஷசாராயம் குடித்து 63 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கள்ளச்சாரய வழக்கில் 17 பேர் கைது செய்யப்பட்ட நிலையில்...
கனியாமூர் பள்ளி மாணவி மரணம் – உயர் நீதிமன்றம் கேள்வி
கனியாமூர் பள்ளி மாணவி மரணத்தை தொடர்ந்து நடந்த கலவரம் தொடர்பாக மாணவியின் தாயாரை இன்னும் ஏன் விசாரிக்கவில்லை? காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.கடந்த 2022ம் ஆண்டு மாணவி உயிரிழந்ததை அடுத்து...
எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர் தூக்கிட்டு தற்கொலை
சென்னை அரும்பாக்கம் பிரகதீஸ்வரர் நகர் ராஜாஜி தெருவைச் சேர்ந்தவர் சதீஷ் (30) எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றிவருகிறார். இவர் நந்தினி என்பவரை காதலித்து 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்த...
மாணவர்கள் மத்தியில் உரையாற்றுகிறார் விஜய்
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இரண்டாம் ஆண்டு 'கல்வி விருது விழா' நாளை சென்னையில் நடைபெறுகிறது.750 விருதாளர்கள் உட்பட 3500 க்கும் மேற்பட்ட பெற்றோர், மாணவர்கள் பங்கேற்பார்கள் என தகவல் தொிவிக்கப்பட்டுள்ளது.அரசியல் கட்சித்...
