Apc News Desk

Exclusive Content

ஒரு முட்டையின் விலை ரூ.6.70 ஆக உயர்வு – 55 ஆண்டு கால பண்ணை வரலாற்றில் முதல்முறை சாதனை!

தமிழக கோழிப்பண்ணை தொழிலின் 55 ஆண்டு கால வரலாற்றில் இதுவரை இல்லாத...

லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய மகளிர் அணி வரலாற்று வெற்றி: 270 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது!

கிரிக்கெட்டின் தாயகம் என்று அழைக்கப்படும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற வரலாற்றுச்...

ரேஷன் அட்டை வழங்கப்பட்ட பொதுமக்களுக்கு தன் கையால் பொருட்கள் வழங்கிய முதல்வர் விஜய்

தமிழக முதல்வர் விஜய் இன்று முதல் முறையாகத் தனது சொந்த தொகுதியான...

அடுத்த வேட்டைக்குத் தயாராகும் சூரி.. மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் ‘மண்டாடி’.. நாளை வெளியாகும் அந்த முக்கிய அப்டேட்!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும், கதையின் நாயகனாகவும் வலம் வரும் நடிகர்...

புதிய வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையத்தின் அதிரடி மாற்றம்: ஆன்லைனில் விண்ணப்பிக்க இனி ‘இது’ கட்டாயம்!

வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பவர்களுக்கு, இந்திய...

“மாவு வேணும்”னு கேட்டு உள்ளே போன கும்பல்.. தனியாக இருந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. பழவேற்காட்டில் பகீர்!

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில், பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல் ஒன்று,...

ஆவடி வேல்டெக் நிறுவனர் சகுந்தலா ரங்கராஜன் காலமானார்

சென்னை ஆவடி வேல்டெக் கல்வி குழுமத்தின் நிறுவனர் தலைவர் டாக்டர்.சகுந்தலா ரங்கராஜன் வயது (82) நேற்று மாலை காலமானார்.ஆவடியில் வேல்டெக் பல்கலைக்கழகம் 1997 முதல் இயங்கி வருகிறது. சென்னை பல்கலைக்கழகத்தால்  பொறியியல் கல்லூரியாக...

லாட்டரி விற்பனையில் பாஜக நிர்வாகி கைது

தமிழகத்தில் லாட்டரி சீட்டுகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை எம்ஜிஆர் நகரில் ஆன்லைன் மூலம் ஒரு நம்பர் லாட்டரி விற்பனை செய்வதாக...

சென்னை விமான நிலையத்தில் ரூ.22 கோடி மதிப்புடைய கோக்கைன் பறிமுதல்

நைஜீரிய நாட்டில் இருந்து தோகா வழியாக சென்னைக்கு விமானத்தில் கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.22 கோடி மதிப்புடைய 2.2 கிலோ கோக்கைன் போதைப் பொருள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்.கால்களில் அணியும் ஷுக்களில்...

தென்மேற்கு பருவமழை தீவிரம் – அணையின் நீர் வரத்து அதிகரிப்பு

கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கர்நாடகாவில் உள்ள அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு.கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக துவங்கியுள்ளது குறிப்பாக குடகு மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கன...

செந்தில் பாலாஜி வழக்கு – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கை 4 மாதங்களில் முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது இதனால் அவருக்கு நாலு மாதங்களுக்குள் ஜாமீன் கிடைக்காத நிலை உள்ளதுசட்டவிரோத...

சட்டமன்றத்தை முற்றுகையிட்ட பத்து ருபாய் இயக்கம்

சட்டப்பேரைவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், அதனை முற்றுகையிட முயன்ற தமிழ்நாடு தகவல் ஆணைய சீரமைப்பு குழு மற்றும் பத்து ரூபாய் இயக்கத்தை சேர்ந்த 50-க்கும் மேற்ப்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.தகவல் அறியும் உரிமை...