Apc News Desk
Exclusive Content
வேட்பாளர் பட்டியல் வெளியீடு…தாமரை சின்னத்தில் போட்டி ஏன்? –ஜி.கே.வாசன் விளக்கம்
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமிழ் மாநில்...
ஆன்லைனில் விண்ணப்பித்தால் மட்டுமே அனுமதி வழங்க முடியும் – தேர்தல் அதிகாரி விளக்கம்
த.வெ.க தலைவர் விஜய் சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்வதற்கு அனுமதி மறுக்கப்படவில்லை. காகிதங்களில்...
நடிகர் விஜய் அவர்களே! ஆதாய சூதாடி நீங்களா? நானா? – விளாசிய பொன்ராஜ்
கலாமின் முன்னாள் உதவியாளரும் அரசியல் விமர்சகருமான பொன்ராஜ், சமீபத்தில் அளித்த பேட்டியில்,...
அரசியல் கட்சிகள் வெளியிடும் தேர்தல் அறிக்கையை பொறுத்தே எங்களது ஆதரவு இருக்கும் – விக்ரம ராஜா பேட்டி
கரூரில் நடைபெற்ற துயர சம்பவத்திற்கு தவெக கட்சி தான் பொறுப்பேற்க வேண்டும்,...
தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்வு…
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ. 1,07,440க்கு விற்பனை...
தேர்தல் விதிகளை பின்பற்றாக தவெக கூட்டம் ரத்து
அரசியல் கட்சிகள் 48 மணி நேரத்திற்கு முன்பு நிகழ்ச்சிக்கான அனுமதியை தேர்தல்...
ஆவடி வேல்டெக் நிறுவனர் சகுந்தலா ரங்கராஜன் காலமானார்
சென்னை ஆவடி வேல்டெக் கல்வி குழுமத்தின் நிறுவனர் தலைவர் டாக்டர்.சகுந்தலா ரங்கராஜன் வயது (82) நேற்று மாலை காலமானார்.ஆவடியில் வேல்டெக் பல்கலைக்கழகம் 1997 முதல் இயங்கி வருகிறது. சென்னை பல்கலைக்கழகத்தால் பொறியியல் கல்லூரியாக...
லாட்டரி விற்பனையில் பாஜக நிர்வாகி கைது
தமிழகத்தில் லாட்டரி சீட்டுகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை எம்ஜிஆர் நகரில் ஆன்லைன் மூலம் ஒரு நம்பர் லாட்டரி விற்பனை செய்வதாக...
சென்னை விமான நிலையத்தில் ரூ.22 கோடி மதிப்புடைய கோக்கைன் பறிமுதல்
நைஜீரிய நாட்டில் இருந்து தோகா வழியாக சென்னைக்கு விமானத்தில் கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.22 கோடி மதிப்புடைய 2.2 கிலோ கோக்கைன் போதைப் பொருள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்.கால்களில் அணியும் ஷுக்களில்...
தென்மேற்கு பருவமழை தீவிரம் – அணையின் நீர் வரத்து அதிகரிப்பு
கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கர்நாடகாவில் உள்ள அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு.கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக துவங்கியுள்ளது குறிப்பாக குடகு மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கன...
செந்தில் பாலாஜி வழக்கு – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கை 4 மாதங்களில் முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது இதனால் அவருக்கு நாலு மாதங்களுக்குள் ஜாமீன் கிடைக்காத நிலை உள்ளதுசட்டவிரோத...
சட்டமன்றத்தை முற்றுகையிட்ட பத்து ருபாய் இயக்கம்
சட்டப்பேரைவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், அதனை முற்றுகையிட முயன்ற தமிழ்நாடு தகவல் ஆணைய சீரமைப்பு குழு மற்றும் பத்து ரூபாய் இயக்கத்தை சேர்ந்த 50-க்கும் மேற்ப்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.தகவல் அறியும் உரிமை...
