Apc News Desk

Exclusive Content

”தமிழக வளர்ச்சிக்கு மத்திய ஒத்துழைப்பு தேவை” – மோடியிடம் விஜய் கொரிக்கை…

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த தமிழக முதல்வர் விஜய், தமிழகத்தின்...

“பொன் சிவக்குமாரை மீட்க வேண்டும்” – ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால் பரபரப்பு…

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியைச் சேர்ந்த பிரபல எஸ்டேட் உரிமையாளரும் சமூக...

சிபிஐ அதிகாரி போல் நடித்து ஓய்வு பெற்ற அதிகாரியிடம் ரூ.53 லட்சம் அபேஸ்…

நெல்லை மாவட்டத்தில் ஓய்வு பெற்ற கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரியிடம், சிபிஐ அதிகாரிகள்...

சசிகுமார் – சமுத்திரக்கனி கூட்டணியில் புதிய பீரியட் டிராமா…

'யாத்திசை' இயக்குநர் தரணி ராஜேந்திரன் இயக்கத்தில், சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி நடிக்கும்...

பல்கலைக்கழக வேந்தர் விவகாரம் – பாஜகவுக்கு ஒத்து ஊதுகிறதா காங்கிரஸ்? – பொன்முடி கடும் கண்டனம்

தமிழக அரசியல் களத்தில் பல்கலைக்கழக வேந்தர் நியமன விவகாரம் மீண்டும் தீவிர...

மேகதாது விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸை எதிர்ப்போம் – செல்வப்பெருந்தகை உறுதி

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு...

தருமபுரம் ஆதீனத்தின் உதவியாளர் செந்திலுக்கு ஒரு நாள் கஸ்டடி

சிறையில் உள்ள தருமபுரம் ஆதீனத்தின் முன்னாள் நேர்முக உதவியாளர் செந்தில் 15 நாட்களுக்கு பிறகு  ஒரு நாள் கஸ்டடியில் எடுத்து போலீசார் விசாரணைமயிலாடுதுறை தருமபுரம் ஆதீன மடாதிபதியின் ஆபாச வீடியோ ஆடியோ உள்ளதாக கூறி...

100 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த நகை வியாபாரி கைது

சேலத்தில் நகைக்கடை வைத்து, கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து தலைமறைவான நகைக்கடை அதிபரை 4 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை.சேலத்தில் வைத்திருந்த ஐந்து கடைகளுக்கும் அழைத்துச்...

குஷ்பு தலைமையில் தேசிய மகளிர் ஆணையம் விசாரணை

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் தொடர்பாக விசாரணை நடத்த குஷ்பு தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை தேசிய மகளிர் ஆணையம் அமைத்திருக்கிறது.தமிழகத்தையே உலுக்கிய உயிரிழப்புகள் குறித்து குழு உறுப்பினர், குஷ்பு காவல்நிலையத்தில் ஆய்வு...

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்- 29 பேர் போட்டி

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக, பாமக ,நாம் தமிழர் கட்சி என  மொத்தம் 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.வேட்புமனு வாபஸ்பெற கடைசி நாளான இன்று மாலை 3 மணி வரை யாரும்...

சர்வதேச போதை தடுப்பு தினத்தை முன்னிட்டு ரயில்வே போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி

சர்வதேச போதை பொருள் கடத்தல் மற்றும் தடுப்பு தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு ரயில்வே நிலையங்களில் ரயில்வே போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.இந்நிலையில் சென்னை, தாம்பரம், பெரம்பூர், சேலம், ஈரோடு, தர்மபுரி...

ஆவடி: சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகள் கொட்டகையில் அடைப்பு

ஆவடி மாநகராட்சியில் சாலைகளில் சுற்றித்திரிந்த கால்நடைகளை, போக்குவரத்து காவலர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து மாநகராட்சி மாட்டு கொட்டகையில் அடைத்தனர்.சென்னையில் கடந்த சில மாதங்களாக சாலையில் நடந்து செல்பவர்களை மாடுகள் முட்டும் சம்பவம்...