Apc News Desk
Exclusive Content
தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்வு…
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ. 1,07,440க்கு விற்பனை...
தேர்தல் விதிகளை பின்பற்றாக தவெக கூட்டம் ரத்து
அரசியல் கட்சிகள் 48 மணி நேரத்திற்கு முன்பு நிகழ்ச்சிக்கான அனுமதியை தேர்தல்...
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரத்து – மத்திய அரசு அதிரடி
பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 10 ரூபாயும், டீசல் மீதான...
தவெக உடன் கூட்டணி இல்லை – 234 தொகுதிகளிலும் போட்டி – வேல்முருகன் ஆவேசம்
தமிழ்நாடு முழுவதும் திமுக கூட்டணிலும் அதிமுக கூட்டணியிலும் அங்கீகாரம் இல்லாத கட்சிகளுடன்...
மின்சார அடுப்புகளை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் – மத்திய அரசு ஆலோசனை
PNG மற்றும் மின்சார அடுப்புகளை LPG-க்கு மாற்றாக மக்கள் பயன்படுத்துமாறு மத்திய...
ஆவடி தொகுதி விவகாரம் – ஈபிஎஸ் இல்லத்தை முற்றுகையிட்ட அதிமுக நிர்வாகிகள்…
ஆவடி தொகுதியில் அதிமுகவே போட்டியிட வேண்டும் என்றும், பாஜகவிற்கு கொடுத்ததை மறுபரிசீலனை...
தருமபுரம் ஆதீனத்தின் உதவியாளர் செந்திலுக்கு ஒரு நாள் கஸ்டடி
சிறையில் உள்ள தருமபுரம் ஆதீனத்தின் முன்னாள் நேர்முக உதவியாளர் செந்தில் 15 நாட்களுக்கு பிறகு ஒரு நாள் கஸ்டடியில் எடுத்து போலீசார் விசாரணைமயிலாடுதுறை தருமபுரம் ஆதீன மடாதிபதியின் ஆபாச வீடியோ ஆடியோ உள்ளதாக கூறி...
100 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த நகை வியாபாரி கைது
சேலத்தில் நகைக்கடை வைத்து, கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து தலைமறைவான நகைக்கடை அதிபரை 4 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை.சேலத்தில் வைத்திருந்த ஐந்து கடைகளுக்கும் அழைத்துச்...
குஷ்பு தலைமையில் தேசிய மகளிர் ஆணையம் விசாரணை
கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் தொடர்பாக விசாரணை நடத்த குஷ்பு தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை தேசிய மகளிர் ஆணையம் அமைத்திருக்கிறது.தமிழகத்தையே உலுக்கிய உயிரிழப்புகள் குறித்து குழு உறுப்பினர், குஷ்பு காவல்நிலையத்தில் ஆய்வு...
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்- 29 பேர் போட்டி
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக, பாமக ,நாம் தமிழர் கட்சி என மொத்தம் 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.வேட்புமனு வாபஸ்பெற கடைசி நாளான இன்று மாலை 3 மணி வரை யாரும்...
சர்வதேச போதை தடுப்பு தினத்தை முன்னிட்டு ரயில்வே போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி
சர்வதேச போதை பொருள் கடத்தல் மற்றும் தடுப்பு தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு ரயில்வே நிலையங்களில் ரயில்வே போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.இந்நிலையில் சென்னை, தாம்பரம், பெரம்பூர், சேலம், ஈரோடு, தர்மபுரி...
ஆவடி: சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகள் கொட்டகையில் அடைப்பு
ஆவடி மாநகராட்சியில் சாலைகளில் சுற்றித்திரிந்த கால்நடைகளை, போக்குவரத்து காவலர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து மாநகராட்சி மாட்டு கொட்டகையில் அடைத்தனர்.சென்னையில் கடந்த சில மாதங்களாக சாலையில் நடந்து செல்பவர்களை மாடுகள் முட்டும் சம்பவம்...
