Apc News Desk

Exclusive Content

“69% இடஒதுக்கீட்டை பாதுகாப்பதே தமிழக அரசின் நிலைப்பாடு”- மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்…

தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டு முறையை எந்தவித பாதிப்பும்...

அதிமுகவில் சமரசம்…சபாநாயகரிடம் மனுவை வாபஸ் பெற்ற எஸ்.பி.வேலுமணி…

அதிமுகவில் ஏற்பட்ட சமரசத்தைத் தொடர்ந்து, சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் எஸ்.பி. வேலுமணி...

பல்கலை.வேந்தர் விவகாரம் – அமைச்சர் விஸ்வநாதனுக்கு விசிக கடும் கண்டனம்!

தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சரே இருக்க வேண்டும் என்ற விவகாரம் மீண்டும்...

பினராயி விஜயனின் வீட்டில் ED ரெய்டு – சிஎம்ஆர்எல் வழக்கில் அதரடி நடவடிக்கை…

கேரள முன்னாள் முதலமைச்சரான பினராயி விஜயனின் வீட்டில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை...

குதிரை பேரம் – வரலாற்று சம்பவம்

"குதிரை பேரம்" (Horse Trading) என்ற சொல் இன்று அரசியல்வாதிகள் கட்சி...

”ஸ்பெஷல் டீம்” போலீசார் என நடித்து வீட்டில் புகுந்து நகை பறிப்பு…

சென்னையில் ஸ்பெஷல் டீம் போலீசார் என நடித்து வீட்டிற்குள் புகுந்து பெண்ணிடம்...

காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய மூன்று பேர் கைது

சென்னை ராயபுரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்த  காவல் சிறப்பு உதவி ஆய்வாளரை தாக்கிய மூன்று பேரை போலீசார்  கைது செய்து சிறையில் அடைத்தனர்.சென்னை ராயபுரம் காவல்  நிலையத்தில் சிறப்பு காவல்...

துணை முதல்வராகிறார் உதயநிதி ஸ்டாலின் ? ? Udhayanidhi Stalin likely to be made Deputy CM soon ??

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஜூன் இரண்டாவது வாரத்தில் துணை முதல்வராக பதவி ஏற்க வாய்ப்பு இருப்பதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது.நாடாளுமன்றத்திற்கான முதல் கட்ட தேர்தல் ஏப்ரல்...

பெண் வழக்கறிஞர் மீதான போக்சோ வழக்கை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.

லஞ்சம் பெற்றுக் கொண்டு, குழந்தைகள் நல குழு உறுப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில், பெண் வழக்கறிஞருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கருத்து வேறுபாடு...

48 மணி நேரத்தில் வாக்கு சதவீதத்தை வெளியிட வேண்டும்-உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

தேர்தல் ஆணையம் மக்களவைத் தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவடைந்த 48 மணி நேரத்திற்குள் பதிவான வாக்கு சதவீதத்தின் தரவுகளை வெளியிட வேண்டும் என உத்தரவிடக்கோரிய மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக் கோரி...

மணலி புதுநகருக்கு மெட்ரோ ரயில் சேவை அமைத்து தரக்கோரி மனு

"மணலி புதுநகருக்கு மெட்ரோ ரயில் சேவை அமைத்து தரக்கோரி மெட்ரோ ரயில் சேவை கோரிக்கை குழு மெட்ரோ தலைமையகத்தில் மனு அளித்துள்ளது"1979 முதல் மணலி புதுநகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உருவாகி மக்கள்...

மது போதையில் நண்பனை அடித்துக் கொலை

பழனியில் மது போதையில் நண்பனை அடித்துக் கொலை செய்துவிட்டு  விபத்து என நாடகம் ஆடி தப்பிக்க முயற்சி செய்த குற்றாறவாளியை 24 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்.பழனி அடிவாரம் பகுதியைச் சேர்ந்த...