Apc News Desk
Exclusive Content
‘தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்’ பாடகி எஸ். ஜானகி காலமானார்: திரையுலகினர், முதலமைச்சர் விஜய், மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி இரங்கல்!
இந்திய திரையுலகின் புகழ்பெற்ற பின்னணி பாடகியும், ரசிகர்களால் 'இசைக்குயில்' என்றும் 'தென்னிந்தியாவின்...
“இந்தியாவின் ஒற்றுமைக்காக திமுக – தவெக இணைய வேண்டும்; பாஜக கூட்டணி அழிவை தரும்” – அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை!
"இந்தியாவின் ஒற்றுமை மற்றும் இறையாண்மைக்காக, சனாதன சக்திகளை எதிர்க்கும் புள்ளியில் திமுக-வும்,...
38-ஆம் ஆண்டில் பா.ம.க அடிவைப்பு: அரசியலிலும் சமூகநீதியிலும் புதிய சாதனைகள் படைப்போம் – அன்புமணி இராமதாஸ் மடல்!
பாட்டாளி மக்கள் கட்சி வரும் ஜூலை 16-ஆம் நாள் 37 ஆண்டுகளை...
‘வந்தே மாதரம்’ சுற்றறிக்கை: இந்து ராஷ்டிர அரசியலின் முன்னெடுப்பு – எம்பி சு. வெங்கடேசன் கடும் கண்டனம்!
அனைத்து அரசு நிகழ்வுகளிலும் 'வந்தே மாதரம்' பாடலை முழுமையாகப் பாட வேண்டும்...
பாஜக ஆலோசனைப்படி தொடங்கப்பட்டதுதான் தவெக; அவர்களின் வழிகாட்டுதலில் ஆட்சி நடத்துகிறார் விஜய்
தமிழக அரசியலில் சினிமா நட்சத்திரங்களின் வரவும், அவர்கள் புதிய கட்சி தொடங்குவதும்...
பள்ளிப்பட்டு பேருந்து நிலையத்தில் நடைமேடை ஆக்கிரமிப்பு: வெயிலில் தவிக்கும் பயணிகள்; பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை!
பள்ளிப்பட்டு பேருந்து நிலையத்தில் உள்ள நடைமேடைகளை கடை வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளதால், பேருந்துக்காக...
காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய மூன்று பேர் கைது
சென்னை ராயபுரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளரை தாக்கிய மூன்று பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.சென்னை ராயபுரம் காவல் நிலையத்தில் சிறப்பு காவல்...
துணை முதல்வராகிறார் உதயநிதி ஸ்டாலின் ? ? Udhayanidhi Stalin likely to be made Deputy CM soon ??
தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஜூன் இரண்டாவது வாரத்தில் துணை முதல்வராக பதவி ஏற்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.நாடாளுமன்றத்திற்கான முதல் கட்ட தேர்தல் ஏப்ரல்...
பெண் வழக்கறிஞர் மீதான போக்சோ வழக்கை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.
லஞ்சம் பெற்றுக் கொண்டு, குழந்தைகள் நல குழு உறுப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில், பெண் வழக்கறிஞருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கருத்து வேறுபாடு...
48 மணி நேரத்தில் வாக்கு சதவீதத்தை வெளியிட வேண்டும்-உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
தேர்தல் ஆணையம் மக்களவைத் தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவடைந்த 48 மணி நேரத்திற்குள் பதிவான வாக்கு சதவீதத்தின் தரவுகளை வெளியிட வேண்டும் என உத்தரவிடக்கோரிய மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக் கோரி...
மணலி புதுநகருக்கு மெட்ரோ ரயில் சேவை அமைத்து தரக்கோரி மனு
"மணலி புதுநகருக்கு மெட்ரோ ரயில் சேவை அமைத்து தரக்கோரி மெட்ரோ ரயில் சேவை கோரிக்கை குழு மெட்ரோ தலைமையகத்தில் மனு அளித்துள்ளது"1979 முதல் மணலி புதுநகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உருவாகி மக்கள்...
மது போதையில் நண்பனை அடித்துக் கொலை
பழனியில் மது போதையில் நண்பனை அடித்துக் கொலை செய்துவிட்டு விபத்து என நாடகம் ஆடி தப்பிக்க முயற்சி செய்த குற்றாறவாளியை 24 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்.பழனி அடிவாரம் பகுதியைச் சேர்ந்த...
