Apc News Desk

Exclusive Content

மறைந்த பாடகி எஸ்.ஜானகி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி: மைசூருவில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் ரசிகர்கள்!

மறைந்த புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி அவர்களின் உடல், பொதுமக்கள் அஞ்சலி...

“உங்க முதல்வரும் நடிகர் தான், எங்க அண்ணனும் நடிகர் தான்!” – சென்னையில் சூர்யா ரசிகர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம்!

நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற ரத்ததான முகாமில் பேனர்...

தவறு செய்யாமல் உழைக்க கண்ணியமான ஊதியம் கொடுங்கள்!” – டாஸ்மாக் ஊழியர்கள் அதிரடி கோரிக்கை!

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பணியாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் இணைந்து தொடர் ஆர்ப்பாட்டங்களில்...

தண்டவாள பராமரிப்பு பணி: சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மார்க்கத்தில் இன்று 41 புறநகர் ரயில்கள் ரத்து!

சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு ரயில் பாதையில் நடைபெற்று...

துளசேந்திரபுரம் ஏரியில் சட்டவிரோத மண் திருட்டு: தட்டிக்கேட்ட இளைஞர்கள் மீது வழக்கா? தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் கடும் கண்டனம்!

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டத்திற்கு உட்பட்ட துளசேந்திரபுரம் கண்ணாரப்பேட்டை வடக்கு ஏரியில்,...

இருசக்கர வாகனத்தில் இருந்து ரூ.3.60 லட்சம் திருட்டு

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே விவசாயி ஒருவர் பயிரிடுவதற்காக வங்கியில் தங்க நகையை அடமானம் வைத்து பெற்று வந்த   3.60 லட்ச ரூபாய் பணத்தை வாகனத்திலிருந்து வாலிபர் ஒருவர் திருடி சென்றதால் பரபரப்பு.சேலம்...

ஜூலை 14ல் இசையமைப்பாளர் இளையராஜாவின் (live Concert) இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் அறிமுகம்!

இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை கச்சேரிக்கான ( live Concert ) போஸ்டர் மற்றும் டிக்கெட் அறிமுக விழா சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.அருண் ஈவன்ட்ஸ் - மெர்க்குரி நிறுவனத்தின் சார்பில்...

ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த மருத்துவக் கல்லூரி மாணவர் தற்கொலை

சென்னை கொருக்குப்பேட்டை ஜே.ஜே.நகரை சேர்ந்தவர் முனுசாமி. லாரி டிங்கரிங் வேலை செய்து வருகிறார். இவரது மகன் தனுஷ் (வயது 23) இவர் தனியார் மருத்துவக் கல்லூரியில் பிசியோதெரபி 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.இவர்...

ஆவடியில் நகை கொள்ளை சம்பவத்தில் மேலும் ஒரு குற்றவாளி கைது – ஆணையர் சங்கர் பேட்டி

ஆவடி காவல் ஆணையரகத்தில் உள்ள 28 காவல் நிலைய எல்லையில் இரவு ரோந்து பணிகளை சீரமைத்து மேம்படுத்த இ-பீட் ஆப் மூலம் கண்காணிக்கப்படுவதாக ஆவடி காவல் ஆணையர் பேட்டியளித்துள்ளார்.ஆவடி காவல் ஆணையரகத்தில் கொள்ளை...

வாரணாசியில் உனக்கு என்ன வேலை? விவசாயி அய்யாக்கண்ணுக்கு நீதி மன்றம் கண்டனம்

மக்களவை தேர்தல் நடந்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக வாரணாசியில் வேட்பு மனு தாக்கல் செய்ய  ரயிலில் புறப்பப்பட்ட 100க்கும் மேற்பட்ட தமிழ்நாடு விவசாயிகள் கடந்த வாரம் செங்கல்ப்பட்டு அருகே...

மதுரை : போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு அலுவலகத்தில் மெத்தபட்டமைன் கடத்தல் வழக்கில் தொடர்புடைய வாகனங்களை எரித்தவர் கைது

மதுரை மாநகர் விஸ்வநாதபுரம் முதலாவது தெரு பகுதியில் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு அலுவலகம் செயல்பட்டுவருகிறது. இங்கு  போதைப்பொருள் கடத்தல், விற்பனை தொடர்பான வழக்குகள் குறித்த விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.மேலும் வழக்கில் தொடர்புடைய வாகனங்கள் பறிமுதல்...