Apc News Desk
Exclusive Content
கரூருக்கு ஒரு நீதி… மதுரை, விக்கிரவாண்டிக்கு ஒரு நீதியா? – தவெக அரசின் ‘பணி ஆணை’ அரசியலும், திருமாவளவனின் முரண்பட்ட ஆதரவும்!
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின்...
திரைக்கதை மன்னன்’ கே. பாக்யராஜ் நினைவேந்தல்: கோவையில் சிவகுமார், ஆர். சுந்தர்ராஜன் நேரில் அஞ்சலி!
"கோவையில் நடைபெற்ற 'திரைக்கதை மன்னன்' கே. பாக்யராஜின் நினைவேந்தல் நிகழ்ச்சியில், மூத்த...
“ஊரான் பலத்தில் வந்தவருக்கு இவ்வளவு கர்வம் கூடாது!” – முதலமைச்சர் விஜய்யை வெளுத்து வாங்கிய துரைமுருகன்!
"அரசியல் பேச்சில் கண்ணியம் இருக்க வேண்டும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசுவது...
“தற்போதைய கல்விமுறை சுயநலத்தையே போதிக்கிறது; மெக்காலே முறையை மாற்ற புதிய கல்விக் கொள்கை அவசியம்!” – ஆளுநர் அர்லேகர் அதிரடி உரை!
"இந்தியாவின் தற்போதைய கல்விமுறை என்பது மனிதர்களைச் சுயநலமாகச் சிந்திக்க மட்டுமே கற்றுக்...
வியட்நாம் படகு விபத்து: பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவ 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை.. அவசர எண்களை அறிவித்தது தமிழக அரசு!
வியட்நாம் நாட்டின் புகழ்பெற்ற 'பூ குவொக்' தீவு அருகே சுற்றுலாப் படகு...
55 ஆண்டுகால கோழிப்பண்ணை வரலாற்றில் புதிய உச்சம்: முட்டை விலை ₹6.60 ஆக உயர்வு – நாமக்கல் NECC அதிரடி அறிவிப்பு!
தமிழகக் கோழிப்பண்ணை தொழில்துறையின் 55 ஆண்டுகால வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக,...
சேலம் பெரியார் பல்கலைக்கழக வழக்கில் குற்றவாளிகளை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்!
சேலம் பெரியார் பல்கலைக்கழக மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள பதிவாளர் தங்கவேல், துணை பேராசிரியர் சதீஷ், பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் ராம்கணேஷ் ஆகியோரை தனிப்படை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் ...
காரில் ராமர் கோவில் வடிவில் ஸ்டிக்கர் ஒட்டி கும்பாபிஷேக அழைப்பிதழ்!
சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த நெமிலிச்சேரி பகுதியில் வசித்து வரும் இந்து விவேகா அமைப்பு மாநில தலைவர் இலகணபதி வருகின்ற 22ஆம் தேதி அயோதியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு...
நீர்நிலைப் பகுதி என்று அரசு நோட்டீஸ் – பாஜக மாநில செயலாளர் அனந்த பிரியா ஆறுதல்!
ஆவடி அருகே 50 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் குடியிருந்து வரும் பகுதிகளை நீர்நிலைப் பகுதி என்று அரசு நோட்டீஸ் வழங்கியதை அறிந்த பாஜக மாநில செயலாளர் அனந்த பிரியா நேரில் சென்று ஆறுதல்...
11 நாட்கள் சிறப்பு வழிபாடு – பிரதமர் மோடி
ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு 11 நாட்கள் சிறப்பு வழிபாட்டில் ஈடுபடுவதாக பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.வரும் 22 ஆம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா மிக பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.இதில் கலந்துகொள்ளும்...
பெண்களிடம் நிர்வாண வீடியோ பேசியதால் காதலி புகார் – காதலன் கைது!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த நங்கிலிகொண்டான் கிராமத்தை சேர்ந்த சந்திரலேகா (20). கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு திருக்கோவிலூரில் உள்ள தாய் மாமாவுடன் திருமணம் செய்து கொண்ட நிலையில் தாய்மாமாவுடன் ஏற்பட்ட கருத்து...
காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய்களை திருடிய ஐந்து நபர்கள் கைது!
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே சொக்கம்பட்டி கிராமத்தில் ரூபாய் 40 லட்சம் மதிப்பிலான காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய்களை திருடியதாக ஐந்து நபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சிவகங்கை...
