Apc News Desk

Exclusive Content

திருப்பூர் 2.0: உலகளாவிய வர்த்தக மையத்தை நோக்கி ஒரு பெரும் கனவு!

தமிழ்நாட்டின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாக விளங்கம் திருப்பூர், உலகளவில் ”நிட்ட்வேர்...

”மோடி அரசிடம் வெற்றுப் பேச்சுகள் மட்டுமே உள்ளன” – ராகுல் காந்தி விமர்சனம்

மோடி அரசிடம் செயலோ, திட்டமோ இல்லை, வெற்றுப் பேச்சுகள் மட்டுமே உள்ளன...

மரணத்தின் பிடியில் இருந்து மீண்டு வந்த பாலிவுட் நடிகை!! உருக்கமான பதிவு வைரல்!!

மரணத்தின் பிடியில் இருந்து மீண்டு வந்த பாலிவுட் நடிகை அனு அகர்வால்...

​ஹார்முஸ் நீரிணையை திறக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்: சர்வதேச விநியோகச் சங்கிலியை பாதுகாக்க ஈரான் அதிபருடன் பேச்சுவார்த்தை

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், பிரதமர் நரேந்திர...

ரசிகர்கள் என்ற பெயரில் இளைஞர்கள் சினிமா நடிகர்களை பின் தொடர்வதை விட வேண்டும் – கிரண் ரிஜூஜூ அறிவுரை

ரசிகர்கள் என்ற பெயரில் இளைஞர்கள் சினிமா நடிகர்களை பின் தொடர்வதை விட...

கத்தார் தாக்குதல் விளைவு…இந்தியாவில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு அபாயம் – டி.ரவிகுமார்

இந்தியாவில் தொழிற்சாலைகளுக்கான எரிவாயு தட்டுப்பாடு அதிகரிக்கும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின்...

ரிப்போர்ட்டர்களை கண்டால் ஓட்டம் பிடிக்கும் காங்கிரஸ் எம்.பி – மீண்டும் போட்டியிட்டால் சொந்த கட்சி காரர்களே தோற்கடிக்க வியூகம்

ரிப்போர்ட்டர்களை கண்டால் ஓட்டம் பிடிக்கும் காங்கிரஸ் எம்.பிதிருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். ஜெயக்குமார், தற்போது தேர்தல் வரும் நேரத்தில் மீண்டும் தொகுதி பக்கம் தலைகாட்ட தொடங்கியுள்ளார் என்று திமுக கூட்டணி கட்சியினர் விமர்சனம்...

தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிபெறும் – பாலகிருஷ்ணன் பேட்டி

கிருஷ்ணகிரி மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற தேர்தல் நிதியளிப்பு மற்றும் அரசியல் விளக்க பேரவை கூட்டம் ஒசூர் தனியார் மண்டபத்தில் நடைப்பெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...

சென்னை அண்ணா நகர் தனியார்  மருத்துவமனையில் சிறுநீரக இலவச மருத்துவ முகாம்!

சென்னை அண்ணா நகர் பகுதியில் எம் ஆர் மருத்துவமனை சார்பில் இலவச சிறுநீரக மருத்துவ முகாம் நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினர்களாக வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் V.கலாநிதிவீராசாமி, அண்ணா நகர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்...

5 ஆயிரம் கோடி மோசடி –  நியோமேக்ஸ் நிறுவனத்தின்  இரண்டு நிர்வாகிகள் அதிரடி கைது!

அதிக வட்டி தருவதாக கூறி 5 ஆயிரம் கோடிக்கு மேல்  மோசடியில் ஈடுபட்ட  நியோமேக்ஸ் நிறுவனத்தின் மேலும் முக்கிய இரண்டு நிர்வாகிகள் அதிரடி கைது. 600 பேரிடம் ரூபாய் 105 கோடி ரூபாய்க்கு...

1 லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு மதுபாட்டில்கள் பறிமுதல் – ஒருவர் கைது!

1 லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இருவர் தலைமறைவாகியுள்ளனர்.சென்னை இராயபுரம் மீனாட்சியம்மன் பேட்டை குடிசைமாற்று வாரிய குடியுருப்பு பகுதியில் கள்ளத்தனமாக மது பாட்டில்கள்...

ஆசிரியை கொடூரமாக எரித்து கொலை – வாலிபர் கைது!

மாண்டியா மாவட்டம் மேல் கோட்டையில் ஆசிரியை கொடூரமாக எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் ஹோசப்பேட்டையில் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டம் மாணிக்யனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தீபிகா(28). இவர்...