Apc News Desk
Exclusive Content
கரூருக்கு ஒரு நீதி… மதுரை, விக்கிரவாண்டிக்கு ஒரு நீதியா? – தவெக அரசின் ‘பணி ஆணை’ அரசியலும், திருமாவளவனின் முரண்பட்ட ஆதரவும்!
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின்...
திரைக்கதை மன்னன்’ கே. பாக்யராஜ் நினைவேந்தல்: கோவையில் சிவகுமார், ஆர். சுந்தர்ராஜன் நேரில் அஞ்சலி!
"கோவையில் நடைபெற்ற 'திரைக்கதை மன்னன்' கே. பாக்யராஜின் நினைவேந்தல் நிகழ்ச்சியில், மூத்த...
“ஊரான் பலத்தில் வந்தவருக்கு இவ்வளவு கர்வம் கூடாது!” – முதலமைச்சர் விஜய்யை வெளுத்து வாங்கிய துரைமுருகன்!
"அரசியல் பேச்சில் கண்ணியம் இருக்க வேண்டும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசுவது...
“தற்போதைய கல்விமுறை சுயநலத்தையே போதிக்கிறது; மெக்காலே முறையை மாற்ற புதிய கல்விக் கொள்கை அவசியம்!” – ஆளுநர் அர்லேகர் அதிரடி உரை!
"இந்தியாவின் தற்போதைய கல்விமுறை என்பது மனிதர்களைச் சுயநலமாகச் சிந்திக்க மட்டுமே கற்றுக்...
வியட்நாம் படகு விபத்து: பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவ 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை.. அவசர எண்களை அறிவித்தது தமிழக அரசு!
வியட்நாம் நாட்டின் புகழ்பெற்ற 'பூ குவொக்' தீவு அருகே சுற்றுலாப் படகு...
55 ஆண்டுகால கோழிப்பண்ணை வரலாற்றில் புதிய உச்சம்: முட்டை விலை ₹6.60 ஆக உயர்வு – நாமக்கல் NECC அதிரடி அறிவிப்பு!
தமிழகக் கோழிப்பண்ணை தொழில்துறையின் 55 ஆண்டுகால வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக,...
திருப்பூரில் காரில் கள்ளச்சாராயம் கடத்திய 3 பேர் கைது 2 பேர் தப்பி ஓட்டம், 2 லிட்டர் கள்ளசாராயம் பறிமுதல்!!
திருப்பூர் தாராபுரம் சாலையில் காரில் கள்ளச்சாராயம் கடத்தி வருவதாக மாநகர மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவல் அடிப்படையில் மாநகர மதுவிலக்கு காவல் ஆய்வாளர் பிரபா தேவி தலைமையிலான போலீசார்...
தேனியில் 3 லட்சம் மதிப்புள்ள ஒரு கிலோ கஞ்சா ஆயில் பறிமுதல்…!
தேனி மாவட்டம் கூடலூரில் சுமார் மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சா ஆயில் (எண்ணெய்) தயாரித்து விற்பனை செய்ய முயன்ற மூன்று பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து ஒரு கிலோ கஞ்சா...
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 2வது நாளாக இன்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் பொது மக்களின் வசதிக்காக இரண்டாவது நாளாக இன்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி 7,810 சிறப்பு...
அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு
தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூபாய் 745 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நபார்டு வங்கி ஊரக உட்கட்டமைப்பு மேம்பாடு நிதியின் கீழ் ரூபாய் 745 கோடி...
சேலத்தில் லஞ்சம் வாங்கி அலுவலர் கைது
புதிதாக கட்டப்பட்ட வீட்டிற்கு சொத்து வரி விதிப்பதற்காக 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய சேலம் மாநகராட்சி வரி வசூலிப்பாளர் ராஜா லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கையும்களவுமாக பிடிபட்டுள்ளார்.லஞ்சம் வாங்கி அலுவலர் ஒருவர்...
உடுப்பியில் கணவனை தலையணையை வைத்து நசுக்கிய மனைவி…!
கள்ளக்காதல் தொடர்பால் கணவனை கொலை செய்த ஜோடி கைது. ஒன்றை மாதங்கள் கணவனுக்கு ஸ்லோ பாய்சன் கொடுத்தது மட்டுமின்றி காதலுடன் இணைந்து தலையணையை வைத்து நசுக்கி கொலை செய்த மனைவி.கர்நாடக மாநிலம் உடுப்பி...
