Apc News Desk

Exclusive Content

குதிரை பேரம் – வரலாற்று சம்பவம்

"குதிரை பேரம்" (Horse Trading) என்ற சொல் இன்று அரசியல்வாதிகள் கட்சி...

”ஸ்பெஷல் டீம்” போலீசார் என நடித்து வீட்டில் புகுந்து நகை பறிப்பு…

சென்னையில் ஸ்பெஷல் டீம் போலீசார் என நடித்து வீட்டிற்குள் புகுந்து பெண்ணிடம்...

எடப்பாடி வேட்புமனு – விசாரணை கோரி வழக்கு

முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த...

தமிழக காவல்துறைக்கு விரைவில் நிரந்தர டிஜிபி? – 3 அதிகாரிகள் பட்டியலை வழங்கிய மத்திய தேர்வாணையம்

தமிழக காவல்துறையின் நிரந்தர சட்டம் ஒழுங்கு டிஜிபி நியமனம் தொடர்பாக முக்கிய...

புதிய அவதாரம் எடுத்த பிரதீப் ரங்கநாதன்… பெண்களை மையப்படுத்திய படத்தில் மமிதா பைஜூ நாயகி

இயக்குநராகவும் நடிகராகவும் தமிழ் சினிமாவில் தனக்கென இடம்பிடித்துள்ள பிரதீப் ரங்கநாதன், தற்போது...

விவசாயிகள் கடன் தள்ளுபடி ஏமாற்றம் – விஜய் அரசை சாடும் சங்கங்கள்…

தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை...

திமுக ஆட்சியில் தான் விளையாட்டுத்துறைக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திமுக ஆட்சியில் தான் விளையாட்டுத்துறைக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதாகவும், தேசிய சர்வதேச விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்பவர்களுக்கு அதிகமான ஊக்கத்தொகை வழங்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.சென்னை சேத்துப்பட்டில் உள்ள புனித ஜார்ஜ்...

தவெக மாநாடில் பாதுகாப்பு பணிக்கு சென்ற காவலர் உயிரிழப்பு

தவெக மாநாட்டு பாதுகாப்பு பணிக்கு சென்று விபத்தில் சிக்கிய காவலர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்புவிழுப்புரம் மாவட்டம் மேல்பாதியைச் சேர்ந்த இரண்டாம் நிலை காவலர் சத்தியமூர்த்தி, கடந்த 27-ஆம் தேதி விஜயின் தமிழக வெற்றிக்கழக...

தேவநாதன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

நிதி நிறுவன மோசடி வழக்கில் தேவநாதன் ஜாமீனில் விடுவிக்க முடியாது. சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு.மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 144 முதலீட்டாளர்களிடம்...

10 சட்டமன்றத்தொகுதி வாக்காளர் பட்டியல் வெளியிடு – மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத்தொகுதி வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார் .திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூர், பூந்தமல்லி,...

சென்னையில் உள்ள அம்மா அரங்கம் மற்றும் சர்.பிட்டி தியாகராய அரங்கங்களை தனியாருக்கு குத்தகை விட தீர்மானம்

செனாய் நகர் அம்மா அரங்கம் மற்றும் தி.நகர் சர்.பிட்டி தியாகராய அரங்கங்களை தனியாருக்கு குத்தகை விட சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம்.சென்னை மாநகராட்சி பகுதிகளில் செனாய் நகர் அம்மா அரங்கம் மற்றும்...

இருதய நோயாளிகளின் எண்ணிக்கைக்கு தகுந்த கட்டமைப்பு வசதிகள் வேண்டும் – துரை வைகோவிடம் நோயாளிகள் கோரிக்கை

வருடா வருடம் இருதய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப உள்கட்டமைப்பு வசதிகள் வேண்டும் என்று திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோவிடம் நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;திருச்சியில்...