Apc News Desk
Exclusive Content
மத்திய கிழக்கு போர்: சர்வதேச சமூகத்திற்கு இது ஒரு ‘சோதனைக் காலம்’ – இந்தியா எச்சரிக்கை!
மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல், இந்தியாவுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த...
பஹ்ரைனில் சிக்கிய 192 இந்தியர்கள் தனி விமானம் மூலம் மீட்பு…
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவிவரும், கடுமையான போர் சூழல் காரணமாக, பஹ்ரைனில்...
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் புதிய தலைவராக சிவானந்த தாமோதர பை பொறுப்பேற்பு
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் புதிய தலைவராக மூத்த விஞ்ஞானி...
250 கம்பெனி துணை ராணுவ படையினர் தமிழகம் வருகை – அர்ச்சான பட்நாயக் அறிவிப்பு
தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக கூடுதலாக 250 கம்பெனி துணை...
குஜராத்தில் பயங்கரம்: மத்திய அமைச்சக லோகோவுடன் கள்ள நோட்டு கடத்திய ‘யோகா சாமியார்’ கைது!
அகமதாபாத்: குஜராத்தில் யோகா சாமியார் என்ற போர்வையில் சுமார் 2.9 கோடி...
இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை…ஒரே நாளில் ரூ.5,360 குறைவு…
தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.5,360 குறைந்து நகைப்...
திமுக ஆட்சியில் தான் விளையாட்டுத்துறைக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
திமுக ஆட்சியில் தான் விளையாட்டுத்துறைக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதாகவும், தேசிய சர்வதேச விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்பவர்களுக்கு அதிகமான ஊக்கத்தொகை வழங்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.சென்னை சேத்துப்பட்டில் உள்ள புனித ஜார்ஜ்...
தவெக மாநாடில் பாதுகாப்பு பணிக்கு சென்ற காவலர் உயிரிழப்பு
தவெக மாநாட்டு பாதுகாப்பு பணிக்கு சென்று விபத்தில் சிக்கிய காவலர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்புவிழுப்புரம் மாவட்டம் மேல்பாதியைச் சேர்ந்த இரண்டாம் நிலை காவலர் சத்தியமூர்த்தி, கடந்த 27-ஆம் தேதி விஜயின் தமிழக வெற்றிக்கழக...
தேவநாதன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
நிதி நிறுவன மோசடி வழக்கில் தேவநாதன் ஜாமீனில் விடுவிக்க முடியாது. சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு.மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 144 முதலீட்டாளர்களிடம்...
10 சட்டமன்றத்தொகுதி வாக்காளர் பட்டியல் வெளியிடு – மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர்
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத்தொகுதி வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார் .திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூர், பூந்தமல்லி,...
சென்னையில் உள்ள அம்மா அரங்கம் மற்றும் சர்.பிட்டி தியாகராய அரங்கங்களை தனியாருக்கு குத்தகை விட தீர்மானம்
செனாய் நகர் அம்மா அரங்கம் மற்றும் தி.நகர் சர்.பிட்டி தியாகராய அரங்கங்களை தனியாருக்கு குத்தகை விட சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம்.சென்னை மாநகராட்சி பகுதிகளில் செனாய் நகர் அம்மா அரங்கம் மற்றும்...
இருதய நோயாளிகளின் எண்ணிக்கைக்கு தகுந்த கட்டமைப்பு வசதிகள் வேண்டும் – துரை வைகோவிடம் நோயாளிகள் கோரிக்கை
வருடா வருடம் இருதய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப உள்கட்டமைப்பு வசதிகள் வேண்டும் என்று திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோவிடம் நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;திருச்சியில்...
