Apc News Desk

Exclusive Content

ஈரோடு இரும்பு வியாபாரி வீட்டில் 20 மணி நேர அதிரடி சோதனை நிறைவு: ரூ.8.79 கோடி ரொக்கம் பறிமுதல் – இருவர் கைது!

ஈரோடு அருகே பழைய இரும்பு வியாபாரி வீட்டில் பூட்டை உடைத்து நுழைந்த...

3 மணி நேரம் நாணயங்களை எண்ணிய ஊழியர்கள்: ₹1.10 லட்சம் மதிப்பிலான 10 ரூபாய் காசுகளால் பைக் வாங்கிய வாலிபர்

தெலங்கானா மாநிலத்தில், வாலிபர் ஒருவர் தான் நீண்ட நாட்களாகச் சிறுகச் சிறுகச்...

70 வயதில் பெற்றோருக்குக் கிடைத்த நீதி! – மும்பை உயர்நீதிமன்றத்தின் மாஸ் தீர்ப்பு.

பிள்ளைகள் தங்களைக் கவனிக்கத் தவறினால், அவர்களுக்கு எழுதிக் கொடுத்த சொத்தை பெற்றோர்கள்...

“மக்கள் துயரப்படும் போது நின்றவர்கள் யார் எனத் தெரியும்” – முதல்வர் விஜய்க்கு கனிமொழி எம்.பி. பதிலடி!

கரூர் துயர சம்பவத்தின் போது மக்களோடு மக்களாக நின்றவர்கள் யார், மாறாக...

“பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பது அரசின் கடமை; கட்சி சார்ந்து பார்க்கக் கூடாது” –  திருமாவளவன்

"பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவிகளை வழங்கும் போது, அதனை எந்தவொரு கட்சி...

எதிர்கட்சிகளை மிரட்டும் பாஜக

எதிர்கட்சிகளை மிரட்டும் பாஜக அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு எதிர்கட்சிகளை மிரட்டி ஊழல்வாதிகளாக சித்தரிக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது.கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து வரும் பாரதிய ஜனதா கட்சி, இதுவரை...

சின்னத்திரை இயக்குநர்கள் சங்கம் சார்பில் கலை மற்றும் விருதுகள் வழங்கும் விழா

சின்னத்திரை இயக்குநர்கள் சங்கம் சார்பில் கலை மற்றும் விருதுகள் வழங்கும் விழா தமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர்கள் சங்கம் ஆரம்பித்து 23 ஆண்டுகள் நிறைவு பெற்று சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது.இதனை  சிறப்பிக்கும் வகையில் CD-23...

அமைச்சர் பொன்முடி இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை

அமைச்சர் பொன்முடி இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஸ்ரீநகர் காலனியில் அமைச்சர் பொன்முடி வீட்டில் காலை 7:00 மணி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். எட்டு மணி நேரத்திற்கு...

கேரள மருத்துவமனையில் பெண் படுகொலை – கொலையாளி கைது

கேரள மருத்துவமனையில் பெண் படுகொலை – கொலையாளி கைது கேரள மாநிலம், அங்கமாலி தனியார் மருத்துவமனையில் பெண் ஒருவரை கத்தியால் குத்தி படுகொலை செய்த நபரை போலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கேரள...

மூதாட்டியிடம் நகை பறித்த மூவர் கைது

மூதாட்டியிடம் நகை பறித்த மூவர் கைது வீட்டு வேலை கேட்பது போல் நடித்து தனியாக இருந்த மூதாட்டியிடம் நகை பறித்த மூவரை வாழப்பாடி போலீஸார் கைது செய்தனர்.சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே, காட்டு வேப்பிலைப்பட்டி...

செல்போனை பறித்ததால் வாலிபர் தற்கொலை முயற்சி

நண்பன் செல்போனை பறித்ததால் போதையில் கழுத்தை அறுத்துக் கொண்டு வாலிபர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். சென்னை மதுரவாயல் ஏரிக்கரை கன்னியம்மன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் டெல்லி பாபு (28) கூலி வேலை செய்து வருகிறார். இவரும்...