Apc News Desk
Exclusive Content
108 ஆம்புலன்ஸ் பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம் – தொழிலாளர் தீர்ப்பாயம் அதிரடி…
108 ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கான 12 மணி நேர பணி நேரத்தை 8...
“தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டு விட்டார்” – சி.வி.சண்முகம் விவகாரத்தில் இபிஎஸ் விளக்கம்
விழுப்புரத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது நடிகை நயன்தாரா குறித்து அவதூறாகப்...
கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து நயினர் நாகேந்திரன் விளக்கம்
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தேசிய அளவில் பாஜகவும், தமிழ்நாட்டில் அதிமுகவும் தலைமை...
ஊட்டியில் 150 அடி பள்ளத்தில் விழுந்த வாலிபர்: 12 மணி நேர போராட்டத்திற்குப் பின் ராணுவ உதவியுடன் உயிருடன் மீட்பு!
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள புகழ்பெற்ற ஊசிமலை காட்சி முனை...
ஈரான் போருக்கு கூடுதலாக ரூ. 18 லட்சம் கோடி தேவை: அமெரிக்க ராணுவம் அதிர்ச்சித் தகவல்!
வாஷிங்டன்: ஈரானுடனான தற்போதைய ராணுவ நடவடிக்கைகளைத் தொடரவும், ஆயுதக் இருப்புகளைப் புதுப்பிக்கவும்...
‘திராவிட மாடல் 2.0’-க்கு அடித்தளம் இடுங்கள்: பொதுமக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு!
தமிழகத்தில் அடுத்தகட்ட வளர்ச்சியை இலக்காகக் கொண்டு, 'திராவிட மாடல் 2.0' திட்டத்தை...
காந்தி ஜெயந்தி விடுமுறை : ஞாயிறு அட்டவணைப்படி ரயில்கள் இயக்கம்
காந்தி ஜெயந்தி விடுமுறையை ஒட்டி நாளை புறநகர் ரயில்கள் ஞாயிற்றுகிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.அதன்படி சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட கூடிய அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, சூளூர்பேட்டை, செங்கல்பட்டு ஆகிய...
10-ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு வங்கியில் வேலை – உடனே விண்ணப்பியுங்கள்…
நபார்டு வங்கியின் பணியாளர் மேலாண்மை பிரிவு காலியாக உள்ள 108 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.அலுவலக உதவியாளர் பணிகளில் சேர ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி: 10ஆம்...
செல்வப்பெருந்தகையை கட்சியை விட்டு நீக்க வேண்டும் – ஜெய்சங்கர்
தான் தெரிவித்த கருத்திற்கு மன்னிப்பு கேட்க முடியாது என காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு பகுஜன் சமாஜ் கட்சி மாநில பொதுச் செயலாளர் ஜெய்சங்கர் பதில் அளித்துள்ளார்.ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறி...
அம்பத்தூர் 7 வது மண்டலத்தில் கால்வாய் தூர்வாரும் பணி
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அம்பத்தூர் 7 வது மண்டலத்தில் கால்வாய் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. வட கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் குடிநீர் வாரிய சார்பில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று...
கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட சண்டை – தூக்கிட்டு உயிரை மாய்த்து கொண்ட மனைவி…!
கணவனின் கள்ளகாதலை தட்டி கேட்டதில் ஏற்பட்ட சண்டையில் கணவன் தாக்கிய நிலையில் மனமுடைந்த மனைவி வாழ்வை முடித்து கொண்ட சோகம்…!சென்னை தண்டையார்பேட்டை முத்தமிழ் நகர் பகுதியில் வசித்து வருபவர் நவீனா(30). இவர் நம்பிராஜன்...
குற்றவாளி சூர்யாவுக்கு வலது காலில் எழும்பு முறிவு…!
மேட்டுப்பாளையம் காவல் நிலைய வழிப்பறி வழக்கில் நேற்று சுவாதியை கத்தியால் குத்தி காயம் ஏற்படுத்தி தலைமறைவாக இருந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான சூர்யா (21) என்பவர் காவல்துறையினரை பார்த்து தப்பிப்பதற்காக ஓடந்துறை பாலத்தில்...
