Apc News Desk

Exclusive Content

ராமதாஸ் – சசிகலா சந்திப்பு: தமிழக அரசியலில் பெரிய புயலைக் கிளப்பும் என்பது உறுதி!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் களத்தில் எதிர்பாராத...

சூர்யாவைப் பார்த்து இன்ஸ்பையர் ஆனேன்! ஏழை குழந்தைகளுக்கு இலவச கல்வி: மெகாஸ்டார் சிரஞ்சீவி நெகிழ்ச்சி அறிவிப்பு

திரைத்துறை தாண்டி சமூக சேவையிலும் நீண்ட காலமாக ஈடுபட்டு வரும் தெலுங்கு...

“சர்ச்சை காட்சிகள் இருந்தால் பட வெளியீட்டைத் தள்ளிவைக்க முடியும்” – முன்னாள் தேர்தல் ஆணையர் கோபால்சுவாமி

தேர்தல் காலத்தில் சினிமா: தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகள் என்ன?தேர்தல் திருவிழா நடக்கும்...

காத்திருப்பு முடிந்தது! நாளை வெளியாகிறது ‘துரந்தர்-2’ தமிழில் : ரசிகர்கள் உற்சாகம்!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ரன்வீர் சிங் நடிப்பில், இயக்குனர் ஆதித்யா தார்...

தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பு: உத்தரப் பிரதேச உயர்மட்டக் குழுவினர் பாராட்டு

தமிழ்நாட்டின் பொதுச் சுகாதாரக் கட்டமைப்பு மற்றும் மகப்பேறு இறப்பு விகிதத்தைக் (MMR)...

“புதுச்சேரியின் வளர்ச்சிக்கு என்.டி.ஏ கூட்டணி தொடர வேண்டியது அவசியம்” – முதலமைச்சர் ரங்கசாமி திட்டவட்டம்!

புதுச்சேரி போன்ற ஒரு யூனியன் பிரதேசத்தின் வளர்ச்சிப் பணிகள் தடையின்றித் தொடர...

பாசிசத்தின் உச்சம்.. பாஜக மீது அதிமுக பாய்ச்சல்

அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் வீடியோ விவகாரத்திற்கு பாஜகவுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.அதிகார மமதையில் ஆளும் பாசிசத்தின் பாஜக அரசு செயல்படுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம்...

கர்ப்பிணி பிளஸ் 2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயற்சி

சேலம் அருகே கர்ப்படைந்த பிளஸ்-2 மாணவி, தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி, அப்பகுதியில்...

தமிழகத்தில் குரூப் 2, 2A தேர்வுகள் – ஆர்வத்துடன் காத்திருக்கும் இளைஞர்கள்

சென்னையில் நாளை 251 தேர்வு மையங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முதல்நிலை தேர்வு நடைபெறவுள்ளது.தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு குரூப் 2 மற்றும் குரூப்...

ஓணம் பண்டிகை – கேரளாவை விட சென்னையில் அதிக உற்சாகத்துடன் கொண்டாட்டம்..!

கேரளாவை விட சென்னையில் ஓணம் பண்டிகை  அதிக உற்சாகத்துடன் கொண்டாடுவதாக மலையாள பெண்கள் மகிழ்ச்சி.திருவொற்றியூரில் வடசென்னை மலையாளி சங்கத்தின் சார்பில் செண்டை மேளம் முழங்க திரு நடனமாடி உற்சாக கொண்டாட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை ...

கல்லூரிகளில் நாப்கின் வழங்கும் இயந்திரங்கள் முழு செயல்பாட்டில் உள்ளது – ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல்

கல்லூரிகளில் நாப்கின் வழங்கும் இயந்திரங்கள் முழு செயல்பாட்டில் உள்ளன என ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்தது. தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி,கல்லூரிகளில் நாப்கின் இயந்திரங்கள் மற்றும்...

வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் –  செல்வப்பெருந்தகை பங்கேற்கிறார்

வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயல்வீர்கள் கூட்டம், நிர்வாகிகளுடன் கலந்தாய்வு சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள கேப்டன் மஹாலில் நாளை மாலை நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டு...