Apc News Desk
Exclusive Content
”தமிழக வளர்ச்சிக்கு மத்திய ஒத்துழைப்பு தேவை” – மோடியிடம் விஜய் கொரிக்கை…
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த தமிழக முதல்வர் விஜய், தமிழகத்தின்...
“பொன் சிவக்குமாரை மீட்க வேண்டும்” – ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால் பரபரப்பு…
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியைச் சேர்ந்த பிரபல எஸ்டேட் உரிமையாளரும் சமூக...
சிபிஐ அதிகாரி போல் நடித்து ஓய்வு பெற்ற அதிகாரியிடம் ரூ.53 லட்சம் அபேஸ்…
நெல்லை மாவட்டத்தில் ஓய்வு பெற்ற கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரியிடம், சிபிஐ அதிகாரிகள்...
சசிகுமார் – சமுத்திரக்கனி கூட்டணியில் புதிய பீரியட் டிராமா…
'யாத்திசை' இயக்குநர் தரணி ராஜேந்திரன் இயக்கத்தில், சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி நடிக்கும்...
பல்கலைக்கழக வேந்தர் விவகாரம் – பாஜகவுக்கு ஒத்து ஊதுகிறதா காங்கிரஸ்? – பொன்முடி கடும் கண்டனம்
தமிழக அரசியல் களத்தில் பல்கலைக்கழக வேந்தர் நியமன விவகாரம் மீண்டும் தீவிர...
மேகதாது விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸை எதிர்ப்போம் – செல்வப்பெருந்தகை உறுதி
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு...
எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் ஆஜர்!
சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள எம் எல் ஏ, எம் பி மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில்( Addl.sessions 3rd) நீதிபதி ஜெயவேலு முன்னிலையில் எடப்பாடி பழனிசாமி ஆஜராகிறார்.திமுக எம்.பி....
பழைய ஓய்வூதிய திட்ட நிலையை அடைய முயற்சிப்போம் ! – கண்ணையா, எஸ்ஆர்எம்யூ
மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு எஸ்ஆர்எம்யூ ஆதரவை தெரிவித்து உள்ளது. எனினும், பழைய ஓய்வூதிய திட்டத்தை நோக்கி எங்களது செயல்பாடு இருக்கும் மற்றும் தேவைப்பட்டால் அதற்கான போராட்டங்களையும் முன்னெடுப்போம்.தமிழகத்தில் வேலை பார்க்கும்...
வழிப்பறி வழக்கில் தேடப்பட்டவர் பலே கில்லாடி கைது
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லுார் அடுத்த மணம்பூண்டிமேடு பகுதியில், கடந்த 20ஆம் தேதி காலை 11:30 மணிக்கு, 60 வயது முதியவர் ஒருவர் வங்கியில் 65 ஆயிரம் பணம் எடுத்துக்கொண்டு வந்தார். பைக்கில் வந்த...
விதிகளை மீறி செயல்பட்ட 2 தனியார் மதுபான விடுதிகள் மீது சென்னை போலீசார் வழக்கு பதிவு
சென்னை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் Lord of the drinks Bar என்ற தனியார் மதுபான விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த மதுபான விடுதி அரசு அனுமதித்த நேரத்தை மீறி செயல்பட்டதாகவும், அதிக சத்தத்துடன்...
மனநலம் பாதிக்கப்பட்டவர் போல அண்ணாமலை பேசி வருகிறார்: ஆர்.பி.உதயகுமார் கடும் விமர்சனம்
பதவி வெறியால் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல அண்ணாமலை பேசி வருகிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடும் விமர்சனம்.சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய...
ரஜினியுடன் நட்பு எப்போதும் தொடரும் – அமைச்சர் துரைமுருகன்
எங்களுடைய நகைச்சுவையை யாரும் பகைச்சுமையாய் பயன்படுத்த வேண்டாம். நாங்கள் எப்பொழுதும் போல் நண்பர்களாகவே இருப்போம். நடிகர் ரஜினிகாந்த் கருத்து குறித்து வேலூரில் அமைச்சர் துரைமுருகன் பேட்டி.நேற்று 25-ம் தேதி திருமுருக கிருபானந்த வாரியார்...
