Apc News Desk

Exclusive Content

”மோடி அரசிடம் வெற்றுப் பேச்சுகள் மட்டுமே உள்ளன” – ராகுல் காந்தி விமர்சனம்

மோடி அரசிடம் செயலோ, திட்டமோ இல்லை, வெற்றுப் பேச்சுகள் மட்டுமே உள்ளன...

மரணத்தின் பிடியில் இருந்து மீண்டு வந்த பாலிவுட் நடிகை!! உருக்கமான பதிவு வைரல்!!

மரணத்தின் பிடியில் இருந்து மீண்டு வந்த பாலிவுட் நடிகை அனு அகர்வால்...

​ஹார்முஸ் நீரிணையை திறக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்: சர்வதேச விநியோகச் சங்கிலியை பாதுகாக்க ஈரான் அதிபருடன் பேச்சுவார்த்தை

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், பிரதமர் நரேந்திர...

ரசிகர்கள் என்ற பெயரில் இளைஞர்கள் சினிமா நடிகர்களை பின் தொடர்வதை விட வேண்டும் – கிரண் ரிஜூஜூ அறிவுரை

ரசிகர்கள் என்ற பெயரில் இளைஞர்கள் சினிமா நடிகர்களை பின் தொடர்வதை விட...

கத்தார் தாக்குதல் விளைவு…இந்தியாவில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு அபாயம் – டி.ரவிகுமார்

இந்தியாவில் தொழிற்சாலைகளுக்கான எரிவாயு தட்டுப்பாடு அதிகரிக்கும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின்...

சென்னை புறநகரில் தடம் பதிக்கத் துடிக்கும் சிபிஎம்: திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இழுபறி!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...

எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் ஆஜர்!

சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள எம் எல் ஏ, எம் பி மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில்( Addl.sessions 3rd)  நீதிபதி ஜெயவேலு முன்னிலையில் எடப்பாடி பழனிசாமி ஆஜராகிறார்.திமுக எம்.பி....

பழைய ஓய்வூதிய திட்ட நிலையை அடைய முயற்சிப்போம் ! – கண்ணையா, எஸ்ஆர்எம்யூ

மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு எஸ்ஆர்எம்யூ ஆதரவை தெரிவித்து உள்ளது.  எனினும், பழைய ஓய்வூதிய திட்டத்தை நோக்கி எங்களது செயல்பாடு இருக்கும் மற்றும் தேவைப்பட்டால் அதற்கான போராட்டங்களையும் முன்னெடுப்போம்.தமிழகத்தில் வேலை பார்க்கும்...

வழிப்பறி வழக்கில் தேடப்பட்டவர் பலே கில்லாடி கைது

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லுார் அடுத்த மணம்பூண்டிமேடு பகுதியில், கடந்த 20ஆம் தேதி காலை 11:30 மணிக்கு, 60 வயது முதியவர் ஒருவர் வங்கியில் 65 ஆயிரம் பணம் எடுத்துக்கொண்டு வந்தார். பைக்கில் வந்த...

விதிகளை மீறி செயல்பட்ட 2 தனியார் மதுபான விடுதிகள் மீது சென்னை போலீசார் வழக்கு பதிவு

சென்னை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் Lord of the drinks Bar என்ற தனியார் மதுபான விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த மதுபான விடுதி அரசு அனுமதித்த நேரத்தை மீறி செயல்பட்டதாகவும், அதிக சத்தத்துடன்...

மனநலம் பாதிக்கப்பட்டவர் போல அண்ணாமலை பேசி வருகிறார்: ஆர்.பி.உதயகுமார் கடும் விமர்சனம்

பதவி வெறியால் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல அண்ணாமலை பேசி வருகிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடும் விமர்சனம்.சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய...

ரஜினியுடன் நட்பு எப்போதும் தொடரும்  – அமைச்சர் துரைமுருகன்

எங்களுடைய நகைச்சுவையை யாரும் பகைச்சுமையாய் பயன்படுத்த வேண்டாம். நாங்கள் எப்பொழுதும் போல் நண்பர்களாகவே இருப்போம். நடிகர் ரஜினிகாந்த் கருத்து குறித்து வேலூரில் அமைச்சர் துரைமுருகன் பேட்டி.நேற்று 25-ம் தேதி திருமுருக கிருபானந்த வாரியார்...