Apc News Desk

Exclusive Content

”தமிழக வளர்ச்சிக்கு மத்திய ஒத்துழைப்பு தேவை” – மோடியிடம் விஜய் கொரிக்கை…

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த தமிழக முதல்வர் விஜய், தமிழகத்தின்...

“பொன் சிவக்குமாரை மீட்க வேண்டும்” – ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால் பரபரப்பு…

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியைச் சேர்ந்த பிரபல எஸ்டேட் உரிமையாளரும் சமூக...

சிபிஐ அதிகாரி போல் நடித்து ஓய்வு பெற்ற அதிகாரியிடம் ரூ.53 லட்சம் அபேஸ்…

நெல்லை மாவட்டத்தில் ஓய்வு பெற்ற கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரியிடம், சிபிஐ அதிகாரிகள்...

சசிகுமார் – சமுத்திரக்கனி கூட்டணியில் புதிய பீரியட் டிராமா…

'யாத்திசை' இயக்குநர் தரணி ராஜேந்திரன் இயக்கத்தில், சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி நடிக்கும்...

பல்கலைக்கழக வேந்தர் விவகாரம் – பாஜகவுக்கு ஒத்து ஊதுகிறதா காங்கிரஸ்? – பொன்முடி கடும் கண்டனம்

தமிழக அரசியல் களத்தில் பல்கலைக்கழக வேந்தர் நியமன விவகாரம் மீண்டும் தீவிர...

மேகதாது விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸை எதிர்ப்போம் – செல்வப்பெருந்தகை உறுதி

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு...

கலைஞர் அவர்களுக்கு நாணயம் வெளியிட்டதில் அரசியல் கிடையாது : செல்வப்பெருந்தகை

கலைஞர் அவர்களுக்கு தமிழக அரசும் ஒன்றிய அரசும் சேர்ந்து நாணயம் வெளியிட்டதில் அரசியல் கிடையாது. இவ்வளவு காலங்களாக கலைஞர் மீது வசைப்பாடிய பாஜக இனிமேலாவது திருத்தி திரும்பப் பெற வேண்டும்  என தமிழ்நாடு...

வீட்டில் மின் கசிவு காரணமாக தீ விபத்து

சிட்லபாக்கத்தில் பூட்டிய அடுக்குமாடி  வீட்டில் மின் கசிவு காரணமாக தீபற்றிய நிலையில் தாம்பரம் தீயணைப்பு துறையினர் உரிய நேரத்தில் அனைத்ததால் தீ பரவாமல் தடுக்கப்பட்டது.சென்னையை அடுத்த சிட்லப்பாக்கத்தில் ஆனந்தம்  அடுக்கு மாடி குடியிருப்பில்...

மீன்வளத்துறை பெண் ஆய்வாளரிடம் செல்போன் பறிப்பு

மீன்வளத்துறை பெண் ஆய்வாளரிடம் குடிபோதையில் தகராறு செய்து செல்போன் பறிப்பு தப்பி ஓடிய ரவுடி கத்தியுடன்  கைதுசென்னை சைதாப்பேட்டை சிஐடி நகரில் கடையில் டீ குடித்துக் கொண்டிருந்த மீன்வளத்துறை பெண் ஆய்வாளரிடம்( மாற்றுத்திறனாளி-...

கோவை மத்திய சிறையில் மாவோயிஸ்ட் அமைப்பை சேர்ந்த நபர் உண்ணாவிரதம்

கோவை மத்திய சிறையில் தனிமனித  சுதந்திரம் பறிக்கப்பட்டதாக கூறி  மாவோயிஸ்ட் அமைப்பை சேர்ந்த அனூப் என்பவர் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.கோவை கருமத்தம்பட்டி பகுதியில் கடந்த 2015-ல் மாவோஸ்ட் அமைப்பை சேர்ந்த ரூபேஷ், சைனா...

காவலரை கத்தியால் தாக்கிய  பிரபல ரவுடி…. சுட்டு பிடித்த காவல் ஆய்வாளார்

குமரி, நெல்லை, தூத்துக்குடி என பல மாவட்டங்களில் 6 கொலை வழக்கு உட்பட 27 வழக்குகளில் தொடர்புடைய தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த செல்வம் என்ற ரவுடியை தேரூர் பகுதியில் வைத்து பிடிக்க முயன்ற...

கொல்கத்தா மருத்துவ மாணவி கொலை வழக்கில் மத்திய அமைச்சரும் பொறுப்பேற்க வேண்டும் – மருத்துவர் ரவீந்திரநாத்

கொல்கத்தா மருத்துவ மாணவி கொலை விவகாரத்தில் மேற்குவங்க முதல்வரை மட்டுமே குறை சொல்வது தவறு, ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் - மருத்துவர் ரவீந்திரநாத்அண்மையில் மேற்கு வங்க மாநில கொல்கத்தாவில்...