Apc News Desk
Exclusive Content
“மாம்பழம் சின்னம்” விவகாரம்…நீங்கள் போட்டு அழுத்தும் அழுத்தத்தில் மாம்பழம் ஜூஸ் ஆகி விடக்கூடாது – நீதிபதி நகைச்சுவை
"மாம்பழம் சின்னம்" யாருக்கு? - ராமதாஸ் மற்றும் அன்புமணி இருவரும் 2...
புதுச்சேரி: ஏப்ரல் 9 ஆம் தேதி பொது விடுமுறை அறிவிப்பு
புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 9 ஆம் தேதி பொது...
தமிழ்நாடு முழுவதும் 151 கோடி பறிமுதல்…தேர்தல் தலைமை அதிகாரி தகவல்…
தமிழ்நாடு முழுவதும் 151 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பணம் பொருட்கள் பறிமுதல்...
2026 தேர்தல் களம் -180 தொகுகளில் திமுக முன்னிலை…அக்னி நியூஸ் நிறவனத்தின் சர்வே ரிபோர்ட்…
2026 சட்டமன்ற தேர்தலில் "மேற்கு மண்டலம் முழுவதும் திமுக முன்னிலை.. அதிமுகவுக்கு...
இனியும் திமுகவின் ஏவல்துறையாகக் காவல்துறை செயல்படக் கூடாது – நயினார் நாகேந்திரன் ஆவேசம்
இனியும் திமுகவின் ஏவல்துறையாகக் காவல்துறை செயல்படக் கூடாது என நயினாா் நாகேந்திரன்...
ஆதங்கம் என்று சொல்லியாச்சு, அதற்கு நிவர்த்தி கிடைக்கும் என்று நம்பிக்கை உள்ளது – சரத்குமார் பேட்டி
ஆதங்கம் என்று சொல்லியாச்சு, அதற்கு நிவர்த்தி கிடைக்கும் என்று நம்பிக்கை உள்ளது...
இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் – ஈரான் அறிவிப்பு
ஹமாஸின் இயக்கத்தின் தலைவரான இஸ்மாயில் ஹனியேவின் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேலை நேரடியாக தாக்குதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் உலக நாடுகளிடையே உச்சகட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேல் மற்றும்...
ரேஷன் கடைகளில் இனி பாக்கெட்டுகளில் பொருள்கள்
ரேஷன் கடைகளில் இனி பாக்கெட்டுகளில் பொருள்களை விநியோகிக்க அரசு முடிவு செய்துள்ளது.தமிழ்நாடு முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகளில் பொருட்களை பாக்கெட்களில் அடைத்து விநியோகம் செய்யும் திட்டம் முதற்கட்டமாக சேலத்தில் உள்ள ஒரு...
கேரளாவுக்கு ரூ.1 கோடி நிதி – செல்வப்பெருந்தகை
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: கேரள மாநிலம் வயநாட்டில் உயிரிழந்தவர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்தப் பேரிடரில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கும் பாதிக்கப்பட்ட...
ஜாதிவாரி கணக்கெடுப்பு கேட்டு ராகுல்காந்தியின் கண்ணியமான பேச்சு, பாஜக தரம் தாழ்ந்த விமர்சனம் – கி.வீரமணி
நாடாளுமன்றத்தில் எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கண்ணியத்துடன் பேசினார். அதை பாஜகவினர் தரம்தாழ்து விமர்சனம் செய்ததாக திராவிடர் கழத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.இது...
பட்டியலின மக்களின் கோரிக்கையை உடனே நிறைவேற்றிய ஆட்சியர்- மக்கள் மகிழ்ச்சி
மதுரை, உசிலம்பட்டியில் பட்டியலின மக்கள் கழிவுநீர் கால்வாய், சாலை வசதி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அரை கிலோ மீட்டர் நடந்தே சென்று நேரில் ஆய்வு செய்து உடனடி தீர்வு...
ஆவடி காவல் ஆணையரகம் – 114 பேர் மீது குண்டர் சட்டம்
ஆவடி காவல் ஆணையரகம், குண்டர் சட்டம், கி.சங்கர், 114 பேர், மத்திய ஆவடி காவல் ஆணையரகத்தில் குண்டர் சட்டம் XIV இன் கீழ் 114 குற்றவாளிகள் மீது தடுப்பு காவல் சட்டத்தின்படி கைது...
