Apc News Desk

Exclusive Content

கேரளாவில் பிரம்மாண்ட கப்பல் கட்டும் தளம் அமைக்கும் டாடா குழுமம்!

இந்தியாவின் முன்னணி தொழில் குழுமமான டாடா குழுமம் (Tata Group), கேரள...

மூன்றாம் பாலினத்தவர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு? முதலமைச்சர் விஜய் அரசுக்கு நீதிமன்றம் வைத்த செக்! ​

"அரசு வேலைவாய்ப்புகளில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு (Transgender) எனத் தனியாக இட ஒதுக்கீடு...

“தளபதி வந்தா தள்ளி போய் தானே ஆகணும்!” – ஜி.வி.பிரகாஷின் ’Immortal’ பட வெளியீடு ஒத்திவைப்பு..

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'இம்மார்டல்' (Immortal)...

100 நாள் வேலைத் திட்ட விவகாரம் – முதலமைச்சர் விஜயின் இரட்டை வேடம் அம்பலம்? – இரா. முத்தரசன் சாடல்!

மத்திய அரசு புதிதாகக் கொண்டு வந்துள்ள ஊரக வேலைவாய்ப்புத் திட்ட மாற்றங்களை...

சென்னை விமானநிலையத்தில் ரூ.6 கோடி மதிப்புள்ள 8 கிலோ தங்கம் பறிமுதல்- 9 பேர் கைது

துபாய், சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.5.6 கோடி மதிப்புடைய 8 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்தனர். அதில் 9 பேர் கைது...

உச்சநீதிமன்றம் தீர்ப்பு – அருந்ததிய மக்கள் கொண்டாட்டம்

அருந்ததியருக்கு 3 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்கியது செல்லும் என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை தொடர்ந்து சேலத்தில் அருந்ததிய மக்கள்  கலைஞரின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி கொண்டாடினர்விளிம்பு...

அர்ச்சகர் கார்த்திக் முனுசாமியால் என் உயிருக்கு ஆபத்து – பெண் புகார்

சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சி பெண் தொகுப்பாளர் நந்தினி என்பவர், மண்ணடி சாலையில் உள்ள காளிகாம்பாள் கோயிலைச் சேர்ந்த அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி மீது கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பாலியல்...

வேலை தேடி வரும் பெண்களை வைத்து பாலியல் தொழில் – பெண் கைது

வளசரவாக்கத்தில் வேலை தேடி வரும் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய பெண் கைது செய்யப்பட்டார்.சென்னை வளசரவாக்கம், காரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பாலியல் தொழில் நடத்தப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து...

பட்டியல் இனத்தவர் இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு செல்லும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு – வைகோ வரவேற்பு

பட்டியல் இனத்தவர் இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தை வைகோ வரவேற்றுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,பட்டியலினம் மற்றும் பழங்குடியினர் பிரிவுகளில் உள் இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு...

கூவம் ஆறு அருகே 17 வயது சிறுவன் சடலம்

அடையாறு ஆற்றில் கொலையான நிலையில் 17 வயது சிறுவன் சடலம்.போதையில் நண்பர்களிடையே நடந்த மோதலில் கொலை நடந்ததா? அல்லது வேறு காரணமா? குமரன் நகர் போலீசார் விசாரணை. கொலையான நபர் சிறு சிறு...