Apc News Desk
Exclusive Content
“பாக்ஸ் ஆபீஸை தட்டித்தூக்க வரும் ரெபல் ஸ்டார்.. டிசம்பர் 3-ல் பிரபாஸின் ‘Fauji’ ரிலீஸ்.. ரசிகர்கள் குஷி!”
'கல்கி 2898 ஏடி' திரைப்படத்தின் பிரம்மாண்ட வசூல் சாதனையைத் தொடர்ந்து, இந்தியத்...
கலர் அப்பளங்களுக்கு தமிழகத்தில் தடை: உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை
தமிழ்நாட்டில் குழந்தைகள் மற்றும் பொதுமக்களால் அதிகம் விரும்பப்படும் வண்ணமயமான ‘கலர் அப்பளம்’,...
270 ரன்கள் டார்கெட்.. அசால்ட்டாக தட்டித்தூக்கிய வாஷிங்டன் ஃப்ரீடம்.. வரலாற்றுப் பக்கங்களில் புதிய உலகச் சாதனை!
அமெரிக்காவில் நடைபெற்று வரும் மேஜர் லீக் கிரிக்கெட் (MLC) தொடரில் ஒட்டுமொத்த...
“தமிழ்நாடு இந்தியை எதிர்க்கவில்லை, இந்தி திணிப்பைத்தான் எதிர்க்கிறது!” – உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் அதிரடி விளக்கம்!
"தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மக்கள் இந்தி மொழியை எதிர்க்கவில்லை; ஆனால், அது கட்டாயமாகத்...
“விஜய்யின் வெற்றிக்கு முக்கிய காரணமே அதிமுகதான்!” – முன்னாள் அமைச்சர் சிவசங்கர் விமர்சனம்!
"தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக)...
“இந்தியாவை விட்டு நாங்கள் வெளியேறவில்லை!” – வதந்திகளுக்கு அதிரடியாக முற்றுப்புள்ளி வைத்தது ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம்!
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் இருந்து ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் வெளியேறப் போவதாக...
தமிழக ரயில்வே திட்டங்களுக்கு 6362 கோடி நிதி ஒதுக்கீடு – அமைச்சர் வைஷ்ணவ்
தமிழ்நாடு ரயில்வே திட்டங்களுக்கு மட்டும் ரூ. 6362 கோடி ரூபாய் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அமைச்சர் வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.மேலும் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ரூ. 33,467 கோடி அளவிலான...
பால் உற்பத்தியை கணினிமயமாக்கப்படும் – மனோ தங்கராஜ்
சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமையகத்தில், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் இணையக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் தலைமையேற்ற பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,...
ஒரே பேராசிரியர் பல கல்லூரிகளில் பணியாற்றும் முறைகேடு-500 பேராசிரியர்கள் சிக்கினார்கள்
நடப்பு கல்வியாண்டில் முறைகேடாக ஒன்றுக்கும் மேற்பட்ட பல கல்லூரிகளில் 500 பேராசிரியர்கள் அங்கீகாரம் பெறுவதற்காக பணியாற்றி வருவது அண்ணா பல்கலைக்கழக ஆய்வில் தெரியவந்துள்ளதுகடந்தாண்டு 211 பேராசிரியர்கள் அங்கீகாரம் பெறுவதற்கு முறைகேடாக ஒன்றுக்கும் மேற்பட்ட...
பெங்களூரில் பிஜி 3 மாடியில் இருந்த பெண் கொலை – போலிஸ் விசாரணை
பெங்களூரு நகரில் கோரமங்களா என்ற பகுதியில் உள்ள பிஜிக்குள் நேற்று இரவு உள்ளே நுழைந்த நபர் ஒரு பெண்ணை கத்தியால் குத்தியும் கழுத்தை நெருக்கியும் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை...
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் விசாரணை
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணை மீண்டும் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் நீதிபதி அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு வருகிறார்.செந்தில் பாலாஜி தொடர்ந்த ஜாமீன் மனு தொடர்பான...
நண்பனின் மனைவி சிகிச்சைக்காக திருடனாக மாறிய நண்பன்
பெங்களூரு நகரில் பிரபல பைக் திருடன் தான் திருடி சம்பாதித்த பணத்தை வைத்து நண்பனின் மனைவி புற்றுநோய் சிகிச்சைக்காக செலவு செய்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.பெங்களூரு நகரில் ஆப்பிள் என்றழைக்கப்படும் அசோக் மார்கெட்...
