Apc News Desk
Exclusive Content
நீட் முறைகேடு: டெல்லியில் சோனம் வான்சுக் தீவிர உண்ணாவிரதம் – உடல்நிலையைத் தினமும் கண்காணிக்க உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நீட் தேர்வு வினாத்தாள் கசிவு...
9-ம் வகுப்பில் 3-வது மொழியை அறிமுகப்படுத்துவது மாணவர்களுக்குத் தேவையற்ற மன அழுத்தம்!” – உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி. நாகரத்னா கவலை
9-ம் வகுப்பில் மூன்றாவது மொழியைப் புதியதாக அறிமுகப்படுத்துவது, பொதுத் தேர்வுகளுக்குத் தயாராகும்...
“காவல் மரணங்களில் தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை; யாரையும் காப்பாற்ற மாட்டோம்” – அமைச்சர் டி.சி.ஆர். நிர்மல் குமார் அதிரடி
நாகர்கோவில் மற்றும் புழல் சிறை மரணங்கள் தொடர்பாக தமிழக அரசு கடுமையான...
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: நீட், மேகதாது விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு!
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் திங்கட்கிழமை தொடங்கி ஆகஸ்ட் 13ஆம் தேதி...
கண்ணெதிரே கருகும் தென்னை மரங்கள்.. ஒரு லோடு தண்ணீர் ரூ.1000.. சென்னிமலை விவசாயிகளின் கண்ணீர் கதை!
ஈரோடு மாவட்டம் சென்னிமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலவி வரும்...
“பாக்ஸ் ஆபீஸை தட்டித்தூக்க வரும் ரெபல் ஸ்டார்.. டிசம்பர் 3-ல் பிரபாஸின் ‘Fauji’ ரிலீஸ்.. ரசிகர்கள் குஷி!”
'கல்கி 2898 ஏடி' திரைப்படத்தின் பிரம்மாண்ட வசூல் சாதனையைத் தொடர்ந்து, இந்தியத்...
மக்களுக்காகவே உழைக்க தயார் – உதயநிதி ஸ்டாலின்
மக்களுக்காகவே உழைக்க தயாராக இருக்கும் திராவிட மாடல் அரசை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் சென்னை வருவாய்...
நேபாள விமான விபத்து 18 பேர் பலி- மீட்பு பணிகள் தீவிரம்
நேபாள நாட்டின் தலைநகர் காத்மாண்டுவில் 19 பேர் பயணித்த பயணிகள் விமானம் விழுந்து விபத்து. பயணத்தை தொடங்கிய சில நொடிகளில் ஏற்பட்ட இந்த விபத்தில் 18 பேர் இதுவரை பலியாகி இருக்கிறார்கள் -...
விவசாய பிரதிநிதிகளை சந்திக்கிறார் – ராகுல்
எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை விவசாய சங்க தலைவர்கள் சந்திக்க உள்ளனர்.இன்று காலை, ராகுலின் அலுவலகத்தில் நடக்கும் இந்த சந்திப்பில் 7 விவசாய சங்க தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். விவசாயிகளின் நீண்ட நாள்...
கல்வராயன் மலைப்பகுதி மக்களை நேரில் ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவு
கல்வராயன் மலைப்பகுதி மக்களை முதலமைச்சரோ அல்லது அவருக்கு இணையான அமைச்சர்களோ நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.கல்வராயன் மலை வாழ் மக்களின் வாழ்வாதாரம் மேம்பாடு குறித்து...
தேர்ச்சிக் கடிதம் வழங்காமல் மாணவர்களை அலைக்கழிப்பதா? – அன்புமணி
முனைவர் ஆராய்ச்சிப் பட்டப் படிப்பு பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.25,000 வீதம் உதவித்தொகை வழங்குவதற்கான முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித் தொகை திட்டத்தின்படி தகுதியான மாணவர்கள் போட்டித் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம்...
வன்னியர்களின் எதிர்காலம் விளையாட்டுப் பொருளாகி விட்டதா- ராமதாஸ் அறிக்கை
தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டிலிருந்து வன்னியர்களுக்கு 10.50% உள் இடஒதுக்கீடு வழங்குவது பற்றி பரிந்துரைக்க பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு வழங்கப்பட்ட காலக்கெடு முடிவடைந்து விட்ட நிலையில், இதுவரை காலக்கெடு நீட்டிக்கப்படவில்லை....
