Apc News Desk

Exclusive Content

ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு

ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட...

”இளைஞரணி இருக்கும் வரை தமிழகத்தில் பாசிச சக்திகள் வெற்றி பெற முடியாது” – உதயநிதி ஸ்டாலின்

திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது. இதில் துணை முதல்வர்...

“தல” அஜித்தின் திடீர் முடிவு…ரசிகர்கள் ஏமாற்றம்…

நடிகா் அஜித் தன்னை “தல" என்று அழைக்க வேண்டாம் என் கூறியிருப்பது...

பூனையால் நேர்ந்த விபரீதம்!! தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட டாக்டர்…

ஹைதராபாத்தில், பூனை வளர்ப்பதை குடும்பத்தினர் எதிர்த்ததால் ஏற்பட்ட மன உளைச்சலில் 23...

சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கு – 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் இன்று (மார்ச் 23, 2026) மதுரை...

75 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் புதிய வரலாறு எழுதப்படும் – கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் எம்.பி

திமுக  ஆட்சி மீண்டும் அமையும் போது 75 ஆண்டுகால வரலாற்றில் ஒரு...

மக்களுக்காகவே உழைக்க தயார் – உதயநிதி ஸ்டாலின்

மக்களுக்காகவே உழைக்க தயாராக இருக்கும் திராவிட மாடல் அரசை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் சென்னை வருவாய்...

நேபாள விமான விபத்து 18 பேர் பலி- மீட்பு பணிகள் தீவிரம்

நேபாள நாட்டின் தலைநகர் காத்மாண்டுவில் 19 பேர் பயணித்த பயணிகள் விமானம் விழுந்து விபத்து. பயணத்தை தொடங்கிய சில நொடிகளில் ஏற்பட்ட இந்த விபத்தில் 18 பேர் இதுவரை பலியாகி இருக்கிறார்கள் -...

விவசாய பிரதிநிதிகளை சந்திக்கிறார் – ராகுல்

எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை விவசாய சங்க தலைவர்கள் சந்திக்க உள்ளனர்.இன்று காலை, ராகுலின் அலுவலகத்தில் நடக்கும் இந்த சந்திப்பில் 7 விவசாய சங்க தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். விவசாயிகளின் நீண்ட நாள்...

கல்வராயன் மலைப்பகுதி மக்களை நேரில் ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவு

கல்வராயன் மலைப்பகுதி மக்களை முதலமைச்சரோ அல்லது அவருக்கு இணையான அமைச்சர்களோ நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.கல்வராயன் மலை வாழ் மக்களின் வாழ்வாதாரம் மேம்பாடு குறித்து...

தேர்ச்சிக் கடிதம் வழங்காமல் மாணவர்களை அலைக்கழிப்பதா? – அன்புமணி

முனைவர் ஆராய்ச்சிப் பட்டப் படிப்பு பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.25,000 வீதம் உதவித்தொகை வழங்குவதற்கான முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித் தொகை திட்டத்தின்படி தகுதியான மாணவர்கள் போட்டித் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம்...

வன்னியர்களின் எதிர்காலம் விளையாட்டுப் பொருளாகி விட்டதா- ராமதாஸ் அறிக்கை

தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டிலிருந்து வன்னியர்களுக்கு 10.50% உள் இடஒதுக்கீடு வழங்குவது பற்றி பரிந்துரைக்க பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு வழங்கப்பட்ட காலக்கெடு முடிவடைந்து விட்ட நிலையில், இதுவரை காலக்கெடு நீட்டிக்கப்படவில்லை....