Apc News Desk
Exclusive Content
“நாகர்கோவில் கைதி அடித்துக் கொலை!” 19 இடங்களில் காயங்கள்– உடலை வாங்க மறுப்பு
நாகர்கோவில் கிளைச் சிறையில் கைதி சபரிவர்மன் அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில்,...
“ஊழலின் மகாசக்தியாகத் தவெக அரசு விளங்குகிறது!” – முதலமைச்சர் விஜய் மீது முன்னாள் அமைச்சர் எஸ். ரகுபதி கடும் சாடல்!
"தமிழ்நாட்டில் தற்போதைய தவெக (தமிழக வெற்றிக் கழகம்) அரசு தூய ஆட்சி,...
கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொன்ற மனைவி: குழந்தையுடன் தப்பியோடிய ஜோடிக்கு போலீஸ் வலைவீச்சு!
திருமணத்திற்குப் புறம்பான உறவுக்கு இடையூறாக இருந்ததால், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கணவரை...
பழனி முருகன் கோவில் நில விவகாரம்: நீதிமன்ற உத்தரவும், தமிழக அரசின் நடவடிக்கைகளும்! ரங்கராஜ் பாண்டே வின் கருத்து
திண்டுக்கல் மாவட்டம், உலகப் புகழ்பெற்ற பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்குச்...
நாடாளுமன்றத்தில் மீண்டும் தொகுதி மறுசீரமைப்பு மசோதா! திமுகவின் நிலைப்பாடு என்ன? மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் அதிரடி அலசல்
மத்திய அரசு நாடாளுமன்றத்தின் தற்போதைய கூட்டத்தொடரில், மிகவும் எதிர்பார்க்கப்படும் 'தொகுதி மறுசீரமைப்பு...
விஜய்யின் வெற்றிக்குப் பின்னால் மறைமுக மோசடி நடந்ததா? – மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் பரபரப்பு நேர்காணல்
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 20 நபர்களின் சொத்துக்கள் முடக்கம்
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 21 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அதில் திருவேங்கடம் என்பவர் என்கவுண்டர் செய்யப்பட்டார்.இவ்...
டிக்டோ ஜாக் ஆசிரியர் சங்கத்தின் 6 கோரிக்கைகளுக்கு தீர்வு – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
டிக்டோ ஜாக் ஆசிரியர் சங்கத்தினரின் 13 அம்ச கோரிக்கைகளில், 6 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்றப்பட உள்ளன மேலும் நிதி சார்ந்த, நிதி சாராத கோரிக்கைகள் என்னென்ன இருக்கின்றன என்பதை அறிந்து, அவர்களது உணர்வுகளுக்கு...
பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்குகிறது
முதல்சுற்றில் 30,264 மாணவர்கள் கலந்தாய்வில் கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளனர். பொதுப்பிரிவில் 26,654 மாணவர்கள், 7.5% இட ஒதுக்கீட்டில் 1,343 மாணவர்கள், தொழிற்கல்வி பிரிவில் 2,267 மாணவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.அரசு பள்ளி மாணவர்கள் பொது பிரிவிலும்...
தூத்துக்குடியில் ஆடு திருடர்கள் கைது
தூத்துக்குடியில் பைக்கில் சென்று ஆடு திருடி இறைச்சிக் கடையில் விற்பனை செய்த 2பேரை போலீசார் கைது செய்து அவர்கள் ஆடு திருட பயன்படுத்திய பைக்கையும் பறிமுதல் செய்தனர்.தூத்துக்குடி முத்தம்மாள் காலனி 3வது தெருவில்...
கொலையாளிகளுக்கு வெடிகுண்டு தந்த 3 பேர் சிக்கினர்
ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளுக்கு வெடிகுண்டுகள் வாங்கி கொடுத்த, மாநகராட்சி துாய்மை பணியாளர் மற்றும் சகோதரர்கள் இருவர் என, மூவர் கைது செய்யப்பட்டனர்.பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங், 52, கொலை வழக்கில் ரவுடிகள்,...
மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 திட்டம்
கல்லூரி மாணவர்களுக்கு மாதம் 1000 உதவித் தொகை வழங்கும் தமிழ் புதல்வன் திட்டத்தை தமிழக அரசு தொடங்கியது.கல்லூரியில் பயிலும் தகுதியான மாணவர்களிடம் ஆதார் எண் வைத்திருக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள கல்வி நிறுவனங்களுக்கு...
