Apc News Desk
Exclusive Content
பழனி முருகன் கோவில் நில விவகாரம்: நீதிமன்ற உத்தரவும், தமிழக அரசின் நடவடிக்கைகளும்! ரங்கராஜ் பாண்டே வின் கருத்து
திண்டுக்கல் மாவட்டம், உலகப் புகழ்பெற்ற பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்குச்...
நாடாளுமன்றத்தில் மீண்டும் தொகுதி மறுசீரமைப்பு மசோதா! திமுகவின் நிலைப்பாடு என்ன? மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் அதிரடி அலசல்
மத்திய அரசு நாடாளுமன்றத்தின் தற்போதைய கூட்டத்தொடரில், மிகவும் எதிர்பார்க்கப்படும் 'தொகுதி மறுசீரமைப்பு...
விஜய்யின் வெற்றிக்குப் பின்னால் மறைமுக மோசடி நடந்ததா? – மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் பரபரப்பு நேர்காணல்
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்...
60 நாட்களில் வசூலை வாரி குவிக்கும் ‘தவெக’ அமைச்சர்கள்: மணல் குவாரிகளைத் திறக்கத் துடிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
60 நாட்களில் வசூலை வாரி குவிக்கும் ‘தவெக’ அமைச்சர்கள்: மணல் குவாரிகளைத்...
பழனி கோவில் நில விவகாரம்: ‘அமைச்சர் ரமேஷ் பதவியில் நீடிக்க முடியாது’ – ஆலிம் அல் புகாரி அதிரடி பேட்டி!
பழனி முருகன் கோவில் நில விவகாரம் தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளின் பின்னணியில்,...
ரூ. 842 கோடியில் எழும்பூரைத் தொடர்ந்து சென்னை சென்ட்ரல்! பிரமாண்டமாக மாறப்போகும் வரலாற்றுச் சின்னம்: DPR தயாரிக்க டெண்டர் வெளியீடு!
தமிழகத்தின் மிக முக்கிய அடையாளமாகவும், தலைநகரின் இதயப் பகுதியாகவும் விளங்கும் சென்னை...
தருமபுரியில் பிரியாணி கடையில் கொலை- 4 பேர் கைது
தர்மபுரி பிரியாணி கடையில் இளைஞர் ஒருவரை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெட்டி படுகொலை செய்தனர். அதில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.தருமபுரி இலக்கியம்பட்டியில் சமீபத்தில் புதிதாக திறக்கப்பட்டது பிரபல பிரியாணி கடையான...
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள நடவடிக்கைகள் – அமைச்சர் நேரு
அனைத்து முன்னேற்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் நேரு தெரிவித்துள்ளார். சாலை பணிகள், குடிநீர் திட்டம் மற்றும் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் விரைந்து முடிக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு...
சாமி கும்பிடுவதைவிட இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வது அதைவிட முக்கியம் – உயர்நீதிமன்ற நீதிபதி
திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் சுவாமி கோவில் விரிவாக்கத்திற்காக அகற்றப்படும் சுடுகாட்டிற்கு மாற்று இடம் வழங்க உத்தரவிட கோரி வழக்கு. சாமி கும்பிடுவதை விட இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வது முக்கியம்.சுடு காட்டிற்கு மாற்று...
பல் வலிக்காக வந்த மாணவியிடம் பல்லைக் காட்டிய டாக்டர் போக்கோவில் கைது
புதுக்கோட்டையில் தனது தாயாரோடு பல் வலிக்காக சிகிச்சைக்கு சென்ற 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் பல் மருத்துவர் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின்...
காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி பதவி தப்பியது
காஞ்சிபுரம் மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்ததால் மேயர் பதவி தப்பியதுகாஞ்சீபுரம் மாநகராட்சியில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா, காங்கிரஸ், பா.ம.க., த.மா.கா. கவுன்சிலர்கள், சுயேச்சை கவுன்சிலர்கள் என மொத்தம் 51 கவுன்சிலர்கள்...
தாம்பரத்தில் 4 கோடி ரூபாய் பறிமுதல் – சிபிசிஐடி விசாரணை
தாம்பரத்தில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் ஜுவல்லரி கடை உரிமையாளரிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தியுள்ளனர்.கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது தாம்பரம் ரயில் நிலையத்தில் நான்கு கோடி ரூபாய் பணம் பறிமுதல்...
