Apc News Desk

Exclusive Content

ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு

ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட...

”இளைஞரணி இருக்கும் வரை தமிழகத்தில் பாசிச சக்திகள் வெற்றி பெற முடியாது” – உதயநிதி ஸ்டாலின்

திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது. இதில் துணை முதல்வர்...

“தல” அஜித்தின் திடீர் முடிவு…ரசிகர்கள் ஏமாற்றம்…

நடிகா் அஜித் தன்னை “தல" என்று அழைக்க வேண்டாம் என் கூறியிருப்பது...

பூனையால் நேர்ந்த விபரீதம்!! தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட டாக்டர்…

ஹைதராபாத்தில், பூனை வளர்ப்பதை குடும்பத்தினர் எதிர்த்ததால் ஏற்பட்ட மன உளைச்சலில் 23...

சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கு – 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் இன்று (மார்ச் 23, 2026) மதுரை...

75 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் புதிய வரலாறு எழுதப்படும் – கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் எம்.பி

திமுக  ஆட்சி மீண்டும் அமையும் போது 75 ஆண்டுகால வரலாற்றில் ஒரு...

தருமபுரியில் பிரியாணி கடையில் கொலை- 4 பேர் கைது

தர்மபுரி பிரியாணி கடையில் இளைஞர் ஒருவரை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெட்டி படுகொலை செய்தனர். அதில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.தருமபுரி இலக்கியம்பட்டியில் சமீபத்தில்  புதிதாக திறக்கப்பட்டது  பிரபல பிரியாணி கடையான...

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள நடவடிக்கைகள் – அமைச்சர் நேரு

அனைத்து முன்னேற்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் நேரு தெரிவித்துள்ளார். சாலை பணிகள், குடிநீர் திட்டம் மற்றும் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் விரைந்து முடிக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு...

சாமி கும்பிடுவதைவிட இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வது அதைவிட முக்கியம் – உயர்நீதிமன்ற நீதிபதி

திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் சுவாமி கோவில் விரிவாக்கத்திற்காக அகற்றப்படும் சுடுகாட்டிற்கு மாற்று இடம் வழங்க உத்தரவிட கோரி வழக்கு. சாமி கும்பிடுவதை விட இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வது முக்கியம்.சுடு காட்டிற்கு மாற்று...

பல் வலிக்காக வந்த மாணவியிடம் பல்லைக் காட்டிய டாக்டர் போக்கோவில் கைது

புதுக்கோட்டையில் தனது தாயாரோடு பல் வலிக்காக சிகிச்சைக்கு சென்ற 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் பல் மருத்துவர் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின்...

காஞ்சிபுரம் மேயர்  மகாலட்சுமி பதவி தப்பியது

காஞ்சிபுரம் மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்ததால் மேயர் பதவி தப்பியதுகாஞ்சீபுரம் மாநகராட்சியில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா, காங்கிரஸ், பா.ம.க., த.மா.கா. கவுன்சிலர்கள், சுயேச்சை கவுன்சிலர்கள் என மொத்தம் 51 கவுன்சிலர்கள்...

தாம்பரத்தில் 4 கோடி ரூபாய் பறிமுதல் – சிபிசிஐடி விசாரணை

தாம்பரத்தில் 4  கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் ஜுவல்லரி கடை உரிமையாளரிடம்  சிபிசிஐடி விசாரணை நடத்தியுள்ளனர்.கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது தாம்பரம் ரயில் நிலையத்தில் நான்கு கோடி ரூபாய் பணம் பறிமுதல்...