Apc News Desk

Exclusive Content

ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு

ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட...

”இளைஞரணி இருக்கும் வரை தமிழகத்தில் பாசிச சக்திகள் வெற்றி பெற முடியாது” – உதயநிதி ஸ்டாலின்

திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது. இதில் துணை முதல்வர்...

“தல” அஜித்தின் திடீர் முடிவு…ரசிகர்கள் ஏமாற்றம்…

நடிகா் அஜித் தன்னை “தல" என்று அழைக்க வேண்டாம் என் கூறியிருப்பது...

பூனையால் நேர்ந்த விபரீதம்!! தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட டாக்டர்…

ஹைதராபாத்தில், பூனை வளர்ப்பதை குடும்பத்தினர் எதிர்த்ததால் ஏற்பட்ட மன உளைச்சலில் 23...

சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கு – 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் இன்று (மார்ச் 23, 2026) மதுரை...

75 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் புதிய வரலாறு எழுதப்படும் – கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் எம்.பி

திமுக  ஆட்சி மீண்டும் அமையும் போது 75 ஆண்டுகால வரலாற்றில் ஒரு...

முன் விரோதம் காரணமாக நடக்கும் கொலைகளுக்கு அரசு பொறுப்பேற்க முடியாது –  ரகுபதி

முன் விரோதம் காரணமாக நடக்கும் கொலைகளுக்கு, அரசு பொறுப்பேற்க முடியாது என  அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி:எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, 'தமிழகம் கொலை மாநிலமாக மாறி விட்டது' என, புதிய குற்றச்சாட்டை...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் – அண்ணாமலை

சென்னையில் இன்று, தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துதல், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்களைச் சரிசெய்தல், அரசாணை 243ஐ கைவிடுதல், ஆசிரியர்கள்...

உளுந்தூர்பேட்டை டோல் கேட்டில் பாஜக நிர்வாகிகள் முற்றுகையிட்டு போராட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த செங்குறிச்சி டோல்கேட் வழியாக தினம் தோறும் சென்னை -  திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நூற்றுக் கணக்கான கார் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகிறது.இந்த நிலையில் பாரதிய ஜனதா...

ஆம்ஸ்ட்ராங்கை போன்று வீரலட்சுமிக்கும் கொலை மிரட்டல்

ஆம்ஸ்ட்ராங் போல தன்னையும் கொலை செய்து விடுவதாக மிரட்டல் வந்துள்ளதாக தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.தமிழர் முன்னேற்றப்படை நிறுவனத் தலைவர் வீரலட்சுமி இன்று சென்னை ...

ஏடிஎம் இயந்திரத்தில் திருட முயன்ற பாஜக நிர்வாகி கைது

திருப்பூர் மாநகராட்சி ஸ்ரீநகர் முக்கிய வீதியில் துரை என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் (HITACHI) தனியார் ஏ.டி.எம் இயந்திரம் உள்ளது. அதை கடந்த 20 ஆம் தேதி ஹாலோ பிளாக் கல் கொண்டு உடைத்து...

 ஏடிஜிபி அறையில் தீ விபத்து

எழும்பூரி ல் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு அருகே உள்ள தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் ஏடிஜிபி அறையில் தீ விபத்து.ஏசியில் ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக பொருட்கள் முழுவதுமாக எரிந்து நாசம்.  அறையில் ஏடிஜிபி...