Apc News Desk

Exclusive Content

60 நாட்களில் வசூலை வாரி குவிக்கும் ‘தவெக’ அமைச்சர்கள்: மணல் குவாரிகளைத் திறக்கத் துடிக்கும் புஸ்ஸி ஆனந்த்!

60 நாட்களில் வசூலை வாரி குவிக்கும் ‘தவெக’ அமைச்சர்கள்: மணல் குவாரிகளைத்...

பழனி கோவில் நில விவகாரம்: ‘அமைச்சர் ரமேஷ் பதவியில் நீடிக்க முடியாது’ – ஆலிம் அல் புகாரி அதிரடி பேட்டி!

பழனி முருகன் கோவில் நில விவகாரம் தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளின் பின்னணியில்,...

ரூ. 842 கோடியில் எழும்பூரைத் தொடர்ந்து சென்னை சென்ட்ரல்! பிரமாண்டமாக மாறப்போகும் வரலாற்றுச் சின்னம்: DPR தயாரிக்க டெண்டர் வெளியீடு!

தமிழகத்தின் மிக முக்கிய அடையாளமாகவும், தலைநகரின் இதயப் பகுதியாகவும் விளங்கும் சென்னை...

நேரு ஸ்டேடியத்தில் பரபரப்பு! பேட்மிண்டன் விளையாடி அசத்திய அன்புமணி ராமதாஸ் & அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!

மாண்புமிகு விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் பாட்டாளி...

ஏழைகளின் ‘புரதக் கோட்டை’ முட்டை… வரலாறு காணாத விலை உயர்வால் சாமானியர்கள் தவிப்பு!

சாமானிய மக்கள் மற்றும் நடுத்தர குடும்பங்களின் தினசரி உணவில் மிக மலிவான...

முன் விரோதம் காரணமாக நடக்கும் கொலைகளுக்கு அரசு பொறுப்பேற்க முடியாது –  ரகுபதி

முன் விரோதம் காரணமாக நடக்கும் கொலைகளுக்கு, அரசு பொறுப்பேற்க முடியாது என  அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி:எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, 'தமிழகம் கொலை மாநிலமாக மாறி விட்டது' என, புதிய குற்றச்சாட்டை...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் – அண்ணாமலை

சென்னையில் இன்று, தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துதல், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்களைச் சரிசெய்தல், அரசாணை 243ஐ கைவிடுதல், ஆசிரியர்கள்...

உளுந்தூர்பேட்டை டோல் கேட்டில் பாஜக நிர்வாகிகள் முற்றுகையிட்டு போராட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த செங்குறிச்சி டோல்கேட் வழியாக தினம் தோறும் சென்னை -  திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நூற்றுக் கணக்கான கார் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகிறது.இந்த நிலையில் பாரதிய ஜனதா...

ஆம்ஸ்ட்ராங்கை போன்று வீரலட்சுமிக்கும் கொலை மிரட்டல்

ஆம்ஸ்ட்ராங் போல தன்னையும் கொலை செய்து விடுவதாக மிரட்டல் வந்துள்ளதாக தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.தமிழர் முன்னேற்றப்படை நிறுவனத் தலைவர் வீரலட்சுமி இன்று சென்னை ...

ஏடிஎம் இயந்திரத்தில் திருட முயன்ற பாஜக நிர்வாகி கைது

திருப்பூர் மாநகராட்சி ஸ்ரீநகர் முக்கிய வீதியில் துரை என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் (HITACHI) தனியார் ஏ.டி.எம் இயந்திரம் உள்ளது. அதை கடந்த 20 ஆம் தேதி ஹாலோ பிளாக் கல் கொண்டு உடைத்து...

 ஏடிஜிபி அறையில் தீ விபத்து

எழும்பூரி ல் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு அருகே உள்ள தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் ஏடிஜிபி அறையில் தீ விபத்து.ஏசியில் ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக பொருட்கள் முழுவதுமாக எரிந்து நாசம்.  அறையில் ஏடிஜிபி...