APC NEWS EDITOR
Exclusive Content
தேர்தல் பணி இல்லாத இடங்களில் அதிகாரிகள் நியமனம் – தேர்தல் ஆணையம் உத்தரவு
தமிழ்நாட்டில் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்ட 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு...
புதிய வியூகத்தில் திமுக…இடம் மாறுகிறதா அதிமுக கோட்டை?
2026 சட்டமன்ற தேர்தல் களம் சுடுபிடுத்துள்ள நிலையில் இந்த தேர்தலில் கோவை...
2000க்கும் 2500க்கும் இடையே தான் போட்டி – சீமான் பேட்டி
நாட்டில் 2000க்கும் 2500க்கும் இடையே போட்டி. நாட்டு மக்கள் சாபம் வாங்கி...
ஹோம் ஸ்டே சீல் விவகாரம்… விதிமீறல் உத்தரவில் தலையிட முடியாது – சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம்…
நீலகிரி மாவட்டத்தில் விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி இரண்டு ஹோம் ஸ்டே...
குவைத் தாக்குதலில் உயிரிழந்த தமிழரின் உடல் நாளை ஒப்படைப்பு…
குவைத்தில் நடந்த தாக்குதலில் உயிரிழந்த தமிழரின் உடல் நாளை ஒப்படைக்கப்படும் என்று...
வணிக சிலிண்டர் விலை உயர்வு – எரிபொருள் தட்டுப்பாடா அல்லது பதுக்கப்படுகிறதா.? – விடுதி உரிமையாளர்கள் கேள்வி…
ரூ. 2000 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்த வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்...
ஜஸ்பிரித் பும்ராவின் வேதனை நிலைக்கு அந்த 4 காரணங்கள்… சோதனையில் இந்திய அணி..!
சாம்பியன்ஸ் டிராபிக்கான நாட்கள் நெருங்கி வரும் நிலையில் இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட உள்ளனர். இதற்கெல்லாம் மத்தியில், பும்ரா பற்றிய தகவல்கள் கவலைகொள்ள வைக்கிறது. ஜஸ்பிரித் பும்ரா சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவது குறித்து...
‘பாகிஸ்தானிடம் அதற்கு மட்டும் பயப்படும் இந்தியா…’: மோடி அரசு மீது மணிசங்கர் அய்யர் குற்றச்சாட்டு..!
பாகிஸ்தான் பிரச்சினையில் காங்கிரஸ் மூத்த தலைவர் மணி சங்கர் அய்யர் பிரதமர் மோடியின் அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். ''இரு நாடுகளுக்கும் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து பாகிஸ்தானுடன் பேச தைரியம் இல்லை. பாகிஸ்தானே பயங்கரவாதத்தால்...
சாலை விபத்தில் உதவுபவர்களுக்கு ரூ.25,000… சன்மானத்தை உயர்த்திய மத்திய அரசு..!
இந்தியாவில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளுக்கு மத்தியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஒரு மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.அவர்,''திக்கப்பட்டவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வோருக்கு வழங்கப்படும் வெகுமதித் தொகையை அரசு அதிகரிக்கும்.விபத்தில் பாதிக்கப்பட்டவரை...
6-9ம் வகுப்பு பள்ளி பாட புத்தகங்களை வாங்கிச் சென்ற துணை முதல்வர்… லிஸ்டில் இடம்பிடித்த குர் ஆன்..!
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், புத்தகங்கள் படிப்பதில் அலாதி ஆர்வம் காட்டுபவர். அவர் ஆயிரக்கணக்கான புத்தகங்களைப் படித்திருப்பதாகவும், தொடர்ந்து அதைப் படித்து வருவதாகவும், எதிர்காலத்தில் இந்தப் பழக்கத்தைத் தக்கவைத்துக் கொள்வதாக உறுதியளி...
நியூயார்க், லண்டனை போல மாறும் ஹைதராபாத்… ரேவந்த் ரெட்டி உருவாக்கும் ‘எதிர்கால நகரம்’..!
தெலுங்கானாவில் 'ஃபுயூச்சர் சிட்டி ' ஒன்றை உருவாக்க தனது அரசு திட்டமிட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார். வணிகம் செய்வதற்கு மிகவும் எளிதான சூழல் அமைப்பை உருவாக்கும் நோக்கத்துடன், ஹைதராபாத்தை மாசு...
ரயில் நிலையத்தை அழகுபடுத்தும் பணியின் போது கோர விபத்து… இடிபாடுகளில் சிக்கித் தவிக்கும் 50 பேர்..!
உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜில் உள்ள ரயில் நிலைய வளாகத்தில் சில மணி நேரங்களுக்கு முன் பெரிய விபத்து நிகழ்ந்தது. இங்கு மத்திய அரசின் அமிர்த பாரத் யோஜனாவின் கீழ் கட்டப்பட்டு வந்த புதிய...
