N K Moorthi

Exclusive Content

இந்தியா உட்பட 60 நாடுகள் மீது புதிய சுங்கவரி விதிப்பு: அமெரிக்க நிர்வாகம் அதிரடி நடவடிக்கை!

அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது, இந்தியா உட்படச் சுமார் 60...

ஜந்தர் மந்தர் போர்க்களம்! நேரில் களமிறங்கிய திமுக எம்பி ஆ.ராசா… எக்ஸ்க்ளூசிவ் தகவல்களைப் பகிர்ந்த மருத்துவர் காயத்ரி!

​டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக மாணவர்கள் மற்றும்...

நோய்களை விரட்டும் ‘சூப்பர் ஃபுட்ஸ்’: தினசரி உணவில் விதைகள் சேர்த்துக்கொள்வதன் நன்மைகள் என்ன?

இன்றைய நவீன வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களால் உடலுக்குத் தேவையான...

“போராட்டம் இளைஞர்களுக்கானது; எதிர்க்கட்சிகளுக்கானது அல்ல!” – நீட் விவகாரத்தில் அபிஜீத் தீப்கே அதிரடிப் பேச்சு!

​நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக...

“மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுடன் பேசக் கூடாது!” – தவெக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம்!

​மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தச் ஒப்புக்கொண்டதன் மூலம்...

‘வந்தே மாதரம்’ பாடலை அவமதித்தால் இனி சிறை தண்டனை – மாநிலங்களவையில் சட்டத் திருத்த மசோதா தாக்கல்!

தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' பாடலை அவமதிப்பதைத் தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கும்...

“அதிமுகவில் கூட இப்படி இல்லை!” – தவெக மாநாட்டிற்கு வெளியே கதறி அழுத முன்னாள் அதிமுக தொண்டர்

​தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணையும் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு ஆதரவாக வந்திருந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அதிமுக தொண்டர் ஒருவர், தவெக நிகழ்ச்சி அரங்கிற்குள் செல்ல தங்களை அனுமதிக்கவில்லை என...

30 நாட்கள் சிறையில் இருந்தால் பிரதமர், முதல்வர் பதவி காலி? நாடாளுமன்றத்தில் புதிய மசோதா வரவிருக்கிறது

பிரதமர், முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள் எவரேனும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தொடர்ச்சியாக 30 நாட்களுக்கு மேல் சிறையிலோ அல்லது போலீஸ் காவலோ வைக்கப்பட்டால், அவர்கள் உடனடியாகப் பதவியை இழக்கும் வகையிலான புதிய சட்டத் திருத்த...

புழல் சிறையில் புதிய ‘டி-ஷர்ட்’ தயாரிப்புப் பிரிவு: சிறைத்துறை இயக்குநர் சந்தீப் ராய் ரத்தோர் தொடங்கி வைத்தார்

சிறைவாசிகளின் மறுவாழ்வு மற்றும் தொழிற்திறன் மேம்பாட்டின் ஒரு பகுதியாக, சென்னை புழல் மத்திய சிறையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ‘டி-ஷர்ட்’ (T-Shirt) தயாரிப்புப் பிரிவை சிறைத்துறை மற்றும் சீர்திருத்தப் பணிகள் இயக்குநர் டாக்டர் சந்தீப்...

மதுராந்தகம் அருகே பட்டா மாற்ற ₹5,000 லஞ்சம் வாங்கிய VAO அதிரடி கைது: லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடவடிக்கை!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே, பட்டா மாற்றம் செய்வதற்கு ஒரு வழக்கறிஞரிடம் ஐயாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் (VAO) புருஷோத்தமன் என்பவரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாகப்...

ஊழல் தடுப்புக்கு தனி ஆணையர் தேவை”: வழக்குகளை 4 வாரத்தில் முடிக்க நீதிபதி புகழேந்தி அதிரடி உத்தரவு

ஊழல் தடுப்பு வழக்குகளைத் திறம்படக் கண்காணிக்க, ஒரு தனி ஊழல் தடுப்பு ஆணையரை நியமிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று உயர் நீதிமன்ற நீதிபதி புகழேந்தி அதிரடியாகத் தெரிவித்துள்ளார். ​அரசு ஊழியர்களான ஞான பரமேஸ்வரி,...

அராஜகத்தில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் சமரசமில்லை” – பெட்ரோல் பங்க் தாக்குதல் விவகாரத்தில் அமைச்சர் வி. சம்பத்குமார் எச்சரிக்கை

"அராஜகத்தில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் சமரசமின்றி நடவடிக்கை!" – பெட்ரோல் பங்க் ஊழியர் தாக்குதல் விவகாரத்தில் அமைச்சர் வி. சம்பத்குமார் கடும் எச்சரிக்கை.. கோவையில் பெட்ரோல் பங்க் ஊழியர் தாக்கப்பட்ட சம்பவத்தில், சட்டம்-ஒழுங்கைத்...